வாசகர்கள் கருத்துகள் ( 5 )
ரூபாய்க்கு மூன்று படி அரிசி லட்சியம் ஒரு படி நிச்சயம் என்று அறிஞர் அண்ணாவின் வாக்குறுதி ஞாபகம் வருகிறது!
நமது தேர்தல் ஆணையம் தான் உலகிலேயே மற்ற ஜனநாயக நாடுகளுக்கு ஒரு சிறந்த உதாரணமாக திகழ்கிறது அதனால் தான் உலகநாடுகள் இந்திய ஜனநாயகத்தை கண்டு ரசிக்க வருகிறார்கள் அனைத்தும் மோடியால் தான் இந்தியாவிற்கு கிடைத்த பெருமை ஜூன் நாலாம் தேதி நானூற்றி ஐம்பது தொகுதிகளை கொத்தாக மோடி ஜெயித்து விட்டார் என்று அரை மணி நேரத்தில் நமது தேர்தல் ஆணையர் சொல்ல போகிறார் எதிர்க்கட்சிகள் கதறி அழ போகின்றன அந்த கண்கொள்ளா காட்சியை கண்டு ரசித்து நூறு கோடி பிஜேபி தொண்டர்கள் கொண்டாட போகிறார்கள்
நூறு சதவிகித வோட்டு பதிவுதான் எங்களது குறிக்கோள் அது இது என்பதெல்லாம் இப்போதைக்கு காற்றில் போய் விட்டதா மாநில தேர்தல் ஆணையர் அலுவலர்களை மாநில அரசின் கட்டுப்பாட்டிலிருந்து முற்றிலுமாக விடுவியுங்கள் வோட்டு சதவிகிதம் தானாக உயரும் முதலில் சதவிகிதம் வோட்டுக்கள்தான் பதிவாகி உள்ளன என்றும் பிறகு இல்லை இல்லை சதவிகிதம் தான் பதிவாகி ள்ளது என இந்த கம்ப்யூட்டர் யுகத்தில் கூறுவது நம்பக தன்மையை குறைக்கும் ஒழிய ஏற்றாது முதலில் இந்தியாவிற்கு வேண்டியாது தேர்தல் சீர்திருத்தம் மற்றும் நீதித்துறை சீர்திருத்தம் நடக்குமா? ஆண்டவனுக்குதான் வெளிச்சம்
எ.சி ரூமில் உக்காந்துக்கிட்டு வேகாத வெயிலில் தேர்தலை வெக்கும் தத்திகள். 50 பர்சண்ட் விழுந்தாலே ஆனந்தம்தான்.
தேர்தல் திருவிழா காண வெளிநாட்டினர் வருகை அப்போ அடுத்த எலெக்ஷனிலே தேர்தல் திருவிழா சுற்றுலாவா மாத்திடலாமா?
மேலும் செய்திகள்
மீனாட்சி அம்மன் கோவிலில் டிசம்பரில் கும்பாபிஷேகம்?
2 hour(s) ago
4 ஆண்டாக சிறையில் இருக்கும் தென் ஆப்ரிக்கருக்கு ஜாமின்
2 hour(s) ago
செக்போஸ்ட் இரும்பு தடுப்பில் பைக் மோதி வாலிபர் பலி
2 hour(s) ago
வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் சிக்கினார்
2 hour(s) ago
பெண்ணை மிரட்டி பணமோசடி செய்த ஹரியானா வாலிபர் கைது
2 hour(s) ago
தலைமறைவு குற்றவாளி 2 ஆண்டுக்கு பின் கைது
2 hour(s) ago
வரதட்சணைக்காக கர்ப்பிணி அடித்து கொலை
2 hour(s) ago