வாசகர்கள் கருத்துகள் ( 23 )
மின்னணு வாக்கு இயந்திரங்களில் பதிவான ஓட்டுகளை எண்ணுவதில், கூட்டுவதில் மோசடி நடக்க வாய்ப்பில்லை. தபால் ஓட்டுகள் கிட்டத்தட்ட 26-27 இலட்சம் எண்ணப்படுவதில் மோசடி நடக்கலாம் என்று இண்டி கூட்டணி எண்ணுகிறது. தற்போதைய நெறி முறைப்படி, தபால் ஓட்டுகள் எண்ண ஆரம்பித்த அரை மணி நேரம் கழித்து இயந்திர ஓட்டுகள் எண்ணிக்கை தொடங்கி நடக்கும் என்பதால் ஓட்டுகள் எண்ணிக்கை வித்தியாசம் மிகக் குறைவாக இருக்கும் பட்சத்தில் தபால் ஓட்டு எண்ணிக்கையில் மோசடி செய்து பாஜக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படலாம் என்ற பயத்தில், முதலில் தபால் ஓட்டுகளை முழுவதுமாக எண்ணி முடிவுகளை அறிவிப்புச் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அய்யா எப்படியாவது... மோடி தோற்று விட்டதாக கூறுங்கள் என்று கோரிக்கை மனு கொடுத்து இருப்பார்களோ? நாட்டு மக்கள் அனைவரும் ஊழல் பேர்வழிகளானா உங்களை ஏற்றுக் கொள்ளவில்லை. இதிலே நாங்கள் என்ன செய்ய முடியும் என்று தேர்தல் ஆணையம் பதில் சொல்லி இருக்கும் போல் தெரிகிறது.. எப்போதும் தேச விரோத... தீவிரவாத கும்பலுக்கு ஆதரவான பேச்சு... பிறகு மக்கள் எப்படி உங்களை நம்புவார்கள் ???
ஆமாம். ஆமாம். இங்கே மூன்று முறை வோட்டு சதவிகித்ததையே மாற்றி மாற்றி கூறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு பின்னனணியில் இருக்கும் கட்சிகளை அடையாளம் கண்டு அந்த கட்சியை தேர்தலில் போட்டி இடுவதிலிருந்து ஒரு 10 வருடங்களுக்காவது தடை செய்ய வேண்டும்
நொண்டிக் குதிரைக்கு சறுக்கினது.சாக்கு. மோடி செய்த தியானத்தால் வாக்கு இயந்திரத்தில் எங்களுக்கு விழுந்த ஓட்டுக்கள் பாஜக ஓட்டுகளாக மாறிவிட்டன என்று கூட புகார் குடுப்பாங்க இந்த வெட்டி கும்பல்.
அப்போ தீயமுக, காங்கிரஸ் ஜெயிச்சது எல்லாம் இப்படி தானா?
எப்படியும் தோற்க்க போகிறீர்கள்.... என்ன காரணம் சொல்லலாம் என்று தேடி கொண்டு இருக்கிறார்கள்...... இந்தி கூட்டணி ஆட்கள் !!!
கையா காவியா யார் அம்பேல் செவ்வாய் கிழமை தெரிய போகுது.
தேர்தல் தில்லுமுல்லுகளுக்கு புகழ்பெற்ற திமுகவின் பாலு கோரிக்கை வைப்பது மகா கேவலம். கள்ள ஓட்டு போட சிறப்பு பயிற்சி பெற்றவர்கள் திமுகவினர். திருமங்கலம் பார்முலாவை மறக்கமுடியுமா. தேர்தல் திருடர்கள் திமுகவினர் செய்யும் தில்லு முல்லுகளில் இதுவும் ஒன்று.
அப்போ திருமங்கலம் ஃபார்முலா ஈரோடு ஃபார்முலா ஓகேவா
தேர்தல் விதிகளை பின்பற்ற வேண்டுமென்று தேர்தல் ஆணையத்திடம் இவர்கள் கூறுவது கேலிக்கூத்தாக உள்ளது வேலியே ஓணானை மேய்ந்தாற்போலத்தான்
மேலும் செய்திகள்
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
22 minutes ago
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
28 minutes ago
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
30 minutes ago
நிரூபித்துள்ளோம்!
52 minutes ago
வி.மணவெளி பள்ளிக்கு கூடுதல் கட்டடம் திறப்பு
1 hour(s) ago