வாசகர்கள் கருத்துகள் ( 13 )
திருட்டு நாடக கம்பெனியின் அடுத்த நாடகம்..........
பொன்முடி மற்றும் கெஜ்ரிவால் போன்றவர்களைப் போல ஏன் ஜெயலலிதா அவர்களை நடத்தவில்லை? அரை மணி நேரம் கூட அவகாசம் தராமல் என்ன நடக்கிறது என்று யூகிக்க முடியாத சமயத்தில் ஒரு மாநில முதல்வரை மக்கள் தலைவரை உடனடியாக அதுவும் வேறு மாநிலத்தில் கைது செய்து கொடூரமாக நடந்து கொண்டனர். அதன் பலன் ஒரு நல்ல தலைவரை இந்த நாடு இழந்தது.
இன்னும் எவ்வளவு கேவலமாக நடந்தாலும் நடவடிக்கை கடுமையாக போகாது என்று தெரிகிறது.
இதையும் நாம் பார்க்க வேண்டிய நிலை!! கலி காலம்.. நம்முடைய நீதிமன்றங்கள் அய்யோ பாவம்
அநீதி எந்த அளவுக்குக் கொடூரமானது என்பதை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்
அநீதி எந்த அளவுக்குக் கொடூரமானது என்பதை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்
இதில் கேலிக்கூத்தானது அரசியலைவிட நீதிமன்றங்கள்தான்.
சிறையில் உள்ளவர்களுக்கு எந்தவித அதிகாரமும் கொடுக்க கூடாது முக்கியமாக ஆட்சி செய்யும் அதிகாரம்.
ஒரே கேலி கூத்தா இருக்கு சிறையிலிருந்து ஆட்சி என்பதெல்லாம் மொள்ளமாரித்தனம்
தலீவரே சூடா காஞ்சீபுரம் இட்லி தொட்டுக்க கெட்டிச்சட்னி , ரவாகேசரி , பாதாம் ஷேக் , கும்பகோணம் டிகிரி காப்பி எல்லாம் ஜெயில்லியே சப்ளை கேப்பேங்க கண்டிப்பா உண்டு சௌக்கியமா சாப்டுட்டு ஆட்சி பண்ணி அசத்திடலாம் வரானுங்க பாரு நமக்குன்னு ஹா ஹா ஹா...
மேலும் செய்திகள்
திருக்காமீஸ்வரர் கோவிலில் திருவெண்பா விழா
31 minutes ago
சிப்பி காளான் வளர்ப்பு செயல் விளக்கம்
32 minutes ago
4 பேரிடம் ரூ.1.61 லட்சம் அபேஸ்
33 minutes ago
ஜீவானந்தம் அரசுப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
34 minutes ago
கோலத்துளிகள்
34 minutes ago
சாரதாம்பாள் கோவிலில் உபன்யாசம்
35 minutes ago
தினமலர் நன்றி நன்றி.. நன்றி..நன்றி...
35 minutes ago