வாசகர்கள் கருத்துகள் ( 16 )
தன்னுடைய எடை ஐ கூட இவர்கள் கவனமாக பார்க்க மாட்டார்கள். இதற்கும் அடுத்தவர் தான் பொறுப்பு என்றால் இவர் என்ன தான் செய்கிறார்கள்
நேருதான் பொறுப்புன்னு சொல்லிடுங்க. அடுத்த பதவி உயர்வு நிச்சயம்.
கரெக்ட்டாக சொன்னார்கள்
என்னென்ன குறைகள் இருக்கிறதென்பதனை இவரே பட்டியலிட்டிருக்கிறார். "மல்யுத்தம், பளுதூக்குதல், குத்துச்சண்டை மற்றும் ஜுடோ போன்ற விளையாட்டுகளில் போட்டியாளர்களின் எடை விவகாரத்தில் அந்தந்த போட்டியாளரும், பயிற்சியாளர்களும் தான் பொறுப்பு. ஆனால் அதனாலேயே இது விசாரிக்கப்பட வேண்டும் மேலும் ஒலிம்பிக் போல சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்போருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்புதான் அக்கறை எடுத்துக் கொள்ளப்படுமென்றால் அது மிக மோசம்
இது ஒரு இந்திய வீராங்கனைக்கு ஏற்பட்டதால் நாம் அனைவரும் வருத்தப்பட்டு ஆதங்கத்தை வெளிப்படுத்தி எப்படியாவது மெடல் கிடைக்காதா என ஏங்குகிறோம். விதிகள் என்பது விதிகளாக மட்டுமே இருக்க வேண்டும். அப்போதுதான் எல்லோருக்கும் விதிகளை பின்பற்றி நியாயம் கிடைக்கும். விதிகள் நேர்மாறாக இருப்பின் அதில் ஓட்டைகள் இருக்க வாய்ப்பு இல்லை. பத்து கிராம் எடை கூடுதலாக இருந்தால் கூட விதிகளின் படி அது செல்லாது. வீரர்கள், மருத்துவ குழு, பயிற்சியாளர், உணவு சிறப்பாளர் ஆகிய அனைவருமே இதற்கு பொறுப்புதான். இதுக்கெல்லாமா நாங்க பொறுப்புன்னு உதறி தள்ள முடியாது. வீரர்களும் பயிற்சியாளர்களுக்கு முதலாம் கட்ட பொறுப்பு மற்ற அனைவரும் இரண்டாம் கட்ட பொறுப்பு. CHECKLIST வைத்து கொண்டு IOA அமைப்பு தகுதிகளை சரி பார்க்க வேண்டும். இந்த செயல்முறை நடைமுறையில் இல்லையெனில் அதை கூறி IOA தனக்கான பொறுப்பை ஏற்க வேண்டும். தட்டி கழித்தல் நாட்டிற்கு நல்லதல்ல. இந்த பாரதத்தை பாருலகில் நல்ல நாடாக பார்க்க வேண்டுமெனில் வெளிப்படை தன்மை மிக முக்கியம்.
விதிகள் நேர்மாறாக இருப்பின் அதில் ஓட்டைகள் இருக்க வாய்ப்பு உண்டு என படிக்கவும். nandri
பேசுறவன் பேசிக்கிட்டே தான் இருப்பான்.. எதிர்மறை சிந்தனை கொண்டவனுங்க இந்தியாவுல அதிகம் ...அதை பற்றி எல்லாம் பெரிதாக எடுத்து கொண்டு மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டாம் ....
P T உஷா சொல்வது முற்றிலும் சரி.. ஒலிம்பிக் அளவில் அதுவும் தங்கத்திற்கு போட்டி போடும் போது விளையாட்டு வீரர்கள் அதிக கவனமாக இருக்க வேண்டாமா? எல்லாவற்றுக்கும் அடுத்தவர்களை குறை சொல்வது இப்போது நம் நாட்டில் அதுவும் இளைஞர்கள் மத்தியில் கூடி வருவது வருத்தத்தை அளிக்கிறது..
ஒரு ஒலிம்பிக் போட்டியாளர் போட்டி நடக்கும் ஒவ்வொரு நாளும் தன்னுடைய சரீர பாரம் கட்டுக்குள் இருக்கிறதா? என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அடுத்தவர்களைக் குறை கூற இதில் அவசியம் என்ன இருக்கிறது?
அப்ப எதுக்கு உங்களுக்கு தலைவர் பொறுப்பு? தலைவர் தான் வெற்றி, தோல்வி எல்லாவற்றுக்கும் பொறுப்பு. சும்மா பாரிஸ் சுற்றி பார்க்கவா உங்களை அனுப்பினார்கள்.
போட்டியாளர்களின் எடை விவகாரத்தில் அந்தந்த போட்டியாளரும், பயிற்சியாளர்களும் தான் பொறுப்பு. இதற்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் நியமித்த மருத்துவக் குழு பொறுப்பாகாது.
...எப்படிங்க புரியும்,திருட்டு திராவிட மாடல்
சரியான வாதம். முற்றிலும் உடன்படலாம்.
மேலும் செய்திகள்
பெரும் அவமானம்!
1 hour(s) ago | 1
பீஹார் சட்டசபை தேர்தலில் பிரசாந்த் கிஷோர் போட்டி!
2 hour(s) ago | 1
தலைமை நீதிபதியை தாக்க முயற்சி சுப்ரீம் கோர்ட் அறையில் அதிர்ச்சி
3 hour(s) ago | 1