வாசகர்கள் கருத்துகள் ( 6 )
தமிழ்நாட்டிலும் இந்த மாதிரி சிபிஐ அதிகாரிகளை அடித்தார்கள். பிறகு செந்தில்பாலாஜி இன்னிக்கும் கம்பி எண்ணுவது எல்லோருக்கும் தெரியும். அதேபோல பீஹாரிலும் எவனாவது மாட்டப்போகிறார் வெயிட் ண்ட் சி
மத்திய விசாரணை அமைப்புகள் உள்ளூர் போலீசார் மற்றும் நிர்வாக அலுவலர் உடன் அழைத்து செல்ல வேண்டும். எந்த விவரமும் / காரணமும் கூற வேண்டிய அவசியம் இல்லை. உள்ளூர் நிலை அறிந்த நேரடியாக தொடர்பு கொள்ள விசாரணை அமைப்பு கீழ் நிலை அதிகாரியும் உடன் இருக்க வேண்டும்.
தொப்பை இல்லாமல் போனாங்களோ?
தீம்க்காவினரை பார்த்து காப்பி அடித்து இருக்கிறார்கள். அதிகாரிகளை மிரட்டுவது, தாக்குவது போன்ற வேலை செய்தால் என்ன ஆகும் என்பதை வசூல் மெசினிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
சிபிஐ நமது சட்டப்படி அமைக்கப்பட்ட ஒரு விசாரணை அமைப்பாகும் அந்த அமைப்பினர் கொலைவெறித்தாக்குதலுக்குள்ளானதை கிண்டலாக தினமலர் எழுவது அதன் ஈனபுத்தியை காட்டுகிறது.
நவாடா ஜில்லா தலைநகரம். கிராமமல்ல.
மேலும் செய்திகள்
4 ஆண்டாக சிறையில் இருக்கும் தென் ஆப்ரிக்கருக்கு ஜாமின்
1 hour(s) ago
செக்போஸ்ட் இரும்பு தடுப்பில் பைக் மோதி வாலிபர் பலி
1 hour(s) ago
வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் சிக்கினார்
1 hour(s) ago
பெண்ணை மிரட்டி பணமோசடி செய்த ஹரியானா வாலிபர் கைது
1 hour(s) ago
தலைமறைவு குற்றவாளி 2 ஆண்டுக்கு பின் கைது
1 hour(s) ago
வரதட்சணைக்காக கர்ப்பிணி அடித்து கொலை
1 hour(s) ago
இன்று இனிதாக ....(06.10.2025) புதுடில்லி
1 hour(s) ago