வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இன்றைய நிலவரப்படி நாட்டில் முன்னேற்றத்திற்கு புதிய பணிகளில் தரக்குறைவான முறையில் செய்யப்பட்ட காரணத்தை அறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் உண்மையான வேலைகள் செய்வதை ஏமாளிகள் போல சித்தரித்து விடுவார்கள்
ஒப்பந்ததாரருக்கு பில் செட்டில் ஆகிவிட்டதா ? கமிஷன் பேசியபடி மேலிருந்து கீழ்வரை கிடைத்துவிட்டதா? அவ்வளவுதான் ‘மேற்கொண்டு போமளவும் நில்லாய் நெடுஞ்சுவரே ‘ என்ற கதைதான்
பிஹாரில் ராம் தேஜஸ்வியுடன் நிதிஷ்குமார் கூட்டணியில் இருந்தபோது கட்டப்பட்ட பாலம். நிதிஷிற்கு தெரியாமல் ராம் தேஜஸ்வி பாலத்திற்கான பணத்தை கொள்ளையடித்ததன் விளைவு இப்போது தான் பீகார் மக்களுக்கு புரிகிறது. ராம் தேஜஸ்வி லாலுவின் மகன் என்பதை நிரூபித்துவிட்டார். தேஜஸ்வியின் அட்டூழியம் தாங்கமுடியாமல் தான் நிதிஷ் பிஜேபியுடன் கூட்டணி வைத்துவிட்டார்.
அதென்னங்க நிதிஷ் ஆர்ஜெடி லாலுவின் கட்சி உடன் சேர்ந்தால்தான் ஊழல் செய்வாரா ???? பாஜக வுடன் சேர்ந்தால் செய்யமாட்டாரா ???? யோக்கியர் ஆகிவிடுவாரா ????
கமிஷன் 50% லாபம் 30% போக கட்டுமான பணி ௨௦%.. திறப்பதற்கு முன் இடிந்ததால் உயிர் சேதம் இல்லை.
அப்படியா? கலவலைப்படாதீர்கள், அடுத்தமுறை ரூ. 24 கோடியில் பாலம் கட்டுவோம். அது திருப்பு விழாவிற்கு பிறகு விழும்படியாக உறுதியாக கட்டுவோம். இது உறுதி.
பீஹாரில் நதிகளின் மீது கட்டிய பாலம் இடிந்து விழுவது சகஜமாக போயிடுச்சு முன்பே ஒரு நதியின் குறுக்கே கட்டப்பட்ட பெரிய பாலம் கட்டிய உடனே சில மாதங்களில் இடிந்து விழுந்தது இது போன்ற நடவடிக்கைகள் பீஹாரில் அதிகம் நடந்து மக்கள் பணம் தண்ணீரில் வீணாகிறது இதற்கு யார் பொறுப்பு ஏற்பார்கள்? இனியாவது ஒரு நடவடிக்கை எடுத்து உத்திரவாதத்தவுடன் கட்டுமாறு அரசு கான்ட்ராக்டர்களை அறிவுறுத்துமா இல்லை இனியும் தொடருமா?
பாலம் கட்டும் பணியில் ஊழல். கலிகாலம்.
மேலும் செய்திகள்
மருத்துவமனையில் பரூக் அப்துல்லா அனுமதி
1 hour(s) ago