வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இது வரை தலைமை நீதிபதி பார்த்தது கிடையாது
நீதிமன்றம் ஒரு கோவில். சந்திரசூட் உட்படஅனைத்து நீதிபதிகள் இதை மறந்து தீர்ப்பு வழங்குகிறார்கள். தவறான தீரப்புகள் வழங்கும் நீதிபதிகள் தண்டிக்க பட வேண்டும்.
மம்தா நீதிமன்றங்கள் கோவில் என கூறியது ஓசியில் பொங்கலும் சுண்டலும் கிடைக்கும் என்ற நினைப்பில் தான். அதிலும் தலைமை நீதிபதி மாறுபட்ட தீர்ப்பை வழங்கி விட்டார்.
கோவில் என்று சொல்வது நேர்மையான பாகுபாடு இல்லாத தீர்ப்புக்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில். தலைமை நீதிபதி சொல்வது சரியே.
இந்தியா சுதந்திரம் அடைந்தபோது நீதித்துறையின் மாண்பு, செயல்பாடு, தற்போதுள்ள நீதித்துறையின் செயல்பாடு ஆகியவை மாயமான முறையில் விருப்பு, வெறுப்பின்றி ஆய்வுகள் மேற்கொண்டால் நாடு எந்தளவுக்கு சீர் கெட்டிருக்கிறது என்பது விளங்கும்.
மேலும் செய்திகள்
மீனாட்சி அம்மன் கோவிலில் டிசம்பரில் கும்பாபிஷேகம்?
2 hour(s) ago
4 ஆண்டாக சிறையில் இருக்கும் தென் ஆப்ரிக்கருக்கு ஜாமின்
2 hour(s) ago
செக்போஸ்ட் இரும்பு தடுப்பில் பைக் மோதி வாலிபர் பலி
2 hour(s) ago
வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் சிக்கினார்
2 hour(s) ago
பெண்ணை மிரட்டி பணமோசடி செய்த ஹரியானா வாலிபர் கைது
2 hour(s) ago
தலைமறைவு குற்றவாளி 2 ஆண்டுக்கு பின் கைது
2 hour(s) ago
வரதட்சணைக்காக கர்ப்பிணி அடித்து கொலை
2 hour(s) ago