வாசகர்கள் கருத்துகள் ( 9 )
ரொம்பதான் யோக்கியன் மாதிரி பேசுறாரு. தங்கடத்தால் மோகினியுடன் கூட்டு களவாணி மற்றும்யித்தியாதி. ஊதகஙகள்நம் ஸ்டாலின் முறையாய் பின்பற்ற வேண்டியது வேற்காட்டைய்ய நாய்க்கு கரித்துண்டு வீசுவது போல் அப்புறம் உஙகள் கவலை தீர்ந்து விடும். உஙகள் மாநிலத்திலும் திருட்டு திராவிடத்தை பரப்ப வேண்டியது தானெ. மக்கள் மூளையய மழுங்கி உஙகள் பின்னாலென வருவார்கள். ஒரு சந்தேகம் இருக்கா கேரளமக்கள் படித்தவர்கள் அவர்களை புல்லு கட்டு கொடுத்து ஏமாற்ற முடியாது என்றா? ஒரு முறை முயற்சிக்கவும் தமிழ்நாட்டிலுள்ள ஜுரம் கேரளத்திற்கும் பரவ ஒரு சான்ஸு இருக்கலாம்
இப்பவும் அவ்வளவு செலவு ஆகவில்லை என்று சொல்லவே மாட்டேங்குறானே ஏலேய் வெங்கடேசு நீயாச்சும் சொல்லு... இறந்த ஒருவரை அடக்கம் செய்ய எவ்வளவு செலவுபண்ணுனதா கணக்கு காட்டி இருக்கீங்க.
RSS தானே உடல்களை அடக்கம் செய்தது அதுக்கு உமக்கு எதற்கு ஒரு அடக்கத்திற்கு ரூ 75,000 பணம் தரணும் சொல்லு. RSS தானே ஒன்றும் எதிர்பார்க்காமல் இந்த பணிக்கு சுயமாக வந்தது.
சொப்னா கூட தனது துறையில் நிபுணர்தானே விஜய்?
நான் வேணும்னா 5 முழம் கயறு வாங்கித்தரவா ?
\\ இதனால், கேரள மக்களுக்கும், அரசிற்கும் உலக அளவில் மதிப்பு போய்விட்டது. அரசிற்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. //// இல்லன்னா ரொம்ப பெத்த பேரு ...... .
இந்த எண்ணம் ஊழல் செய்யும் போதே வந்திருக்க வேண்டும்.
வயநாடு விஷயத்தில் ஊழல் நடந்துள்ளது என்பதை கேரள மக்களே வருத்தப்பட்டு சொல்கிறார்கள். மிகைப்படுத்திய தொகையைக் குறிப்பிடுகிறார்களே என்பதுதான் பினராயி விஜயனின் ஆதங்கம் என்று தோன்றுகிறது.
எல்லா அரசியல் கட்சிகளுக்கும், எனக்கு வந்தால் இரத்தம், மற்றவர்களுக்கு என்றால் தக்காளி சட்னி.