வாசகர்கள் கருத்துகள் ( 13 )
எத்தனை பேர் உண்மையான விற்பனை விலை/ லாபத்தை கணக்கில் காட்டுகிறார்கள்? பெரும்பாலும் பத்து சதவீத விலையில் பதிவு செய்து காட்டி அரசை ஏமாற்றுகிறார்கள்.. நீண்ட கால அளவில் 200 முதல் 3000 சதவீதத்துக்கு மேல் லாபமடைந்த குடிமகன் தனக்குக் கிடைத்த லாபத்தில் வெறும் 12 சதவீதம் வரி கட்ட அழுதால் அரசு நடத்த நிதி வேறு எங்கிருந்து கிடைக்கும்? வீடற்ற ஏழைகளிடமிருந்தா? இவர்கள் கட்டும் வரிப்பணத்தில்தான் பரம ஏழை மக்களுக்கு PM ஆவாஸ் திட்டத்தில் வீடுகள் கட்ட உதவ முடிகிறது.
இது நல்ல முடிவு. 12% வரி என்பது குறுகிய காலத்தில் விற்பவர்களுக்கு லாபம்
இதற்குப் பெயர் தான் துக்ளக் ராஜ்யம்!
இன்னும் இந்த அரசு மத்திய வர்க்க மக்களின் இன்னல்களை புரிந்து கொள்ள மறுக்கிறது. இந்த முனைப்பை விலைவாசியை கட்டுப்படுத்தும் விஷயத்தில் காட்டுவதில்லை. சாமானிய மக்களை வரிகட்டும் இயந்திரகளாக மட்டுமே பார்க்கும் போக்கு துரதிருஷ்டவசமானது. இந்த போக்கு மாறாவிட்டால் இதனுடைய தாக்கம் வரப்போகும் மாநிலங்கள் தேர்தலில் எதிரொலிக்கும். அது மத்திய அரசுக்கு பின்னடைவை உண்டாக்கி நாட்டின் ஸ்திரத்தன்மையை பாதிப்புக்குள்ளாக்கும்.
தேவை இல்லாத குரங்கை கையில் பிடித்தால் அது சும்மா விடாது என புரியவேண்டிய தருணம்
மக்கள் விரோத பட்ஜெட் ... எதிர்ப்பினால் பல்டி இன்னும் பல மக்கள் விரோத அறிவிப்புகள் உள்ளன ......அவற்றையும் திரும்ப பெறுமா ஒன்றியம் ??? பல்டி ராஜா
ராஜாவை விட தேவலாம்.
நிதி அமைச்சர் நிதி அமைச்சக அதிகாரிகளின் விருப்பத்தை அதிகம் நிறைவேற்றுவதில் காட்டும் ஆர்வத்தை, மக்களின் நியாயமான எதிர்பார்ப்புகளை அதிகம் செவிமடுப்பதில்லையோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. அதிகாரிகளின் விடு
நிதியமைச்சரைச் சொல்லிக்.குத்தமில்லை. அங்கே ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பியூரோக்ராட்டுகளுக்கு கள நிலவரம் தெரியாம இஷ்டத்துக்கு உருவலாம்னு ஸ்கெட்ச் போட்டுக் குடுத்ததால் வந்த வினை. இதுல அவிங்க டி.வி ல வந்து குத்த விகக்கம் தாங்க முடியல.
புரியுது ... புரியுது .....
கொஞ்சம் சம்பாதித்தாலும் அவர்களை ஓட்டாண்டிகளாக ஆக்கிவிடுங்கள் ......
Somehow manipulate the calculations to fill up the coffers
மேலும் செய்திகள்
எதிரிகளுக்கு ஆதரவு தரும் காங்: பாஜ குற்றச்சாட்டு
51 minutes ago
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
7 hour(s) ago | 5