வாசகர்கள் கருத்துகள் ( 14 )
கொடுத்த 5000 கோடிக்கு சரியான கணக்கு கொடுத்தால்,திரும்பவும் பேரிடர் மேலாண்மை மேலும் மேலும் நிதி கொடுக்கும்.அங்கேதான் மவுனம் காக்கப்படுகிறதே
நீங்கள் ஆட்சியில் இருந்த போது கொடுத்ததை விட... அதிகமாக தான் கொடுத்து கொண்டு இருக்கிறார்கள்.... அதனால் புதிதாக கம்பி கட்டும் வேலை பார்க்க வேண்டாம்.
உத்திரபிரதேசம், பீகார், ராஜஸ்தான் போன்ற ஏழை மாநிலங்களில் மாநில அரசுக்கே போதுமான பணம் இல்லாததால், அங்கு பேரிடர் மேலாண்மை நிதி ஒதுக்கப்படுகிறது. தென்னக மாநிலங்களில் ஏற்கனவே செல்வம் கொழிக்கிறது. வளமான இடங்களில் மத்திய அரசு பணம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அந்த பணத்தை மாநில அரசே செலவு செய்ய முடியும் என்பதால் தான் கொடுப்பதில்லை. இருக்கின்ற பணத்தை எல்லாம் வளமாக உள்ள பகுதிக்கு செலவு செய்துவிட்டால், மத்திய அரசு எப்படி தொழில்துறைக்கு கடன் கொடுக்க முடியும்? தொழிற்துறை வளர்ச்சி அடையவேண்டும். அதனால் தான் தென்னக மாநிலங்களுக்கு மத்திய அரசு ஏதும் கொடுப்பதில்லை. வைத்துக்கொண்டே வஞ்சிப்பதில்லை. கொடுப்பதற்கு எதுவும் இல்லை என்பதால் கொடுப்பதில்லை. சுற்றுலா இருப்பதால், வயநாடு தானே மீண்டுவரும். அதனால் மத்திய அரசு கவலை படவேண்டிய அவசியமில்லை.
உத்தர பிரதேஷ் , பீகார் ஏழை மாநிலம் என்று எவன் சொன்னான் ??.
மத்திய அரசு நிதியாக கொடுக்காமல் அபிவிருத்தி பணிகள் செய்து தர வேண்டும். மத்திய, மாநில பேரிடர் நிதி பங்களிப்பு சமமாக இருக்க வேண்டும். குடும்ப கட்டுப்பாடு அமுல்படுத்த வேண்டும். நதி, வனம், நீர் நிலை பராமரிப்பு, பாதுகாப்பு, பகிர்வு மத்திய அரசின் கீழ் இருக்க வேண்டும். மாநிலங்கள் ஓட்டுக்கு இயற்கை வளங்களை அழித்து விடும். மாநில அறிக்கையில் அரசியல். ஒரு உருப்படியான பணியும் காங்கிரஸ் மாநிலங்களுக்கு ஒதுக்கவில்லை.
ஆஹா ., வயநாடு சம்பவத்தை வைத்து , மத்திய அரசை என்ன சொல்லி திட்டலாம் - என்ன போராட்டம் நடத்தலாம் , எப்படி மோடி அரசு மீது பழியை போடலாம் என்று ரூம் போட்டு நாலு நாளா யோசித்ததில் , உதித்த யோஜனை - ஆஹா கண்டு பிடிச்சிட்டோம் - சோனியாவிடமும் ராஹுளிடமும் , பெரிய பாராட்டு கிடைக்கும் , சூப்பர் . .
இதே நிலைமை பீகார் ஊ பி குஜராஜ் கு வந்திருந்தா உடனே கொடுப்பாங்க .
பிகார் மற்றும் குஜராத் மக்கள் உமக்கு என்ன துரோகம் செய்தார்கள்?
குல்பர்கா கல்புர்கி எம்பி பதவியை பல வருடஙகளாக அனுபவித்து, தற்போது இவரது மகனையும் அமைச்சராக்கி விட்டார். இவருடைய தொகுதியில் போய் பார்த்தால் மிக மோசமாக இருக்கிறது. இவருடைய தொகுதியில் 75 கோடியில் கட்டப்பட்டுள்ள அரசாங்க மருத்துவமனையின் லட்சணத்தை பார்த்தாலே இவருடைய ஊழல் லட்சணம் புரிந்து விடும். பிற்படுத்த வகுப்பு என்கின்ற ஒரு தகுதியை வைத்துக் கொண்டு இவர்கள் அடிக்கும் லூட்டிக்கு அளவே இல்லை
வாய மூடும் மோடிக்கு தெரியும் என்ன செய்யணும்னு காங்கிரஸ் சொத்தை வித்து செய்ய வேண்டும்
இவர் குல்பர்கா கல்புர்கி மேப்
குடுப்பாங்க சார். கவலப்படாதீஙபா
மேலும் செய்திகள்
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
53 minutes ago
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
59 minutes ago
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
1 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
1 hour(s) ago
வி.மணவெளி பள்ளிக்கு கூடுதல் கட்டடம் திறப்பு
2 hour(s) ago