வாசகர்கள் கருத்துகள் ( 2 )
ஒருத்தனை இந்தப் பக்கம் ஆளையே காணோம்...
என்ன முறைகேடு, அது ஏன் இவ்வளவு நிகழ்வுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டது போன்ற விபரங்களும் வெளிவர வேண்டும். இந்த பதினேழு பேர்களும் வினாத்தாள் கசிவில் பயனடைந்தவர்களா, வேறு நபர்களைத் தேர்வெழுத வைத்து மோசடி செய்தவர்களா, தேர்வு மையத்தில் தேர்வு மேற்பார்வை செய்தவர்களின் உதவியோடு விடைகள் எழுதினார்களா, என்ன முறைகேடுகள் செய்தார்கள்? வேலியே பயிரை மேய்ந்த செயல்களால் தேசியத் தேர்வு முகமையில் களைகள் எடுக்கப்பட வேண்டும். பணியிட மாற்றம் அல்லது இடைநீக்கம் என்றில்லாமல் பணி நீக்கம், சட்டப்படி தண்டனை என்று விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
மேலும் செய்திகள்
மீனாட்சி அம்மன் கோவிலில் டிசம்பரில் கும்பாபிஷேகம்?
2 hour(s) ago
4 ஆண்டாக சிறையில் இருக்கும் தென் ஆப்ரிக்கருக்கு ஜாமின்
2 hour(s) ago
செக்போஸ்ட் இரும்பு தடுப்பில் பைக் மோதி வாலிபர் பலி
2 hour(s) ago
வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் சிக்கினார்
2 hour(s) ago
பெண்ணை மிரட்டி பணமோசடி செய்த ஹரியானா வாலிபர் கைது
2 hour(s) ago
தலைமறைவு குற்றவாளி 2 ஆண்டுக்கு பின் கைது
2 hour(s) ago
வரதட்சணைக்காக கர்ப்பிணி அடித்து கொலை
2 hour(s) ago