மேலும் செய்திகள்
ராகுலுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
2 hour(s) ago
திரிணாமுல் காங்.,கில் இணைந்தார் பாஜ அதிருப்தி எம்எல்ஏ
2 hour(s) ago | 2
ஏஐ துறையில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றம்: ஓபன் ஏஐ சிஇஓ வியப்பு
5 hour(s) ago | 1
சிக்கமகளூரு: 'பிரசித்தி பெற்ற சிருங்கேரி சாரதாம்பா கோவிலில், ஆகஸ்ட் 15ம் தேதி முதல் ஆண்கள் வேட்டி, துண்டும், பெண்கள் சேலை, தாவணி, சுடிதாரும் அணிந்து வர வேண்டும்' என அறிவிக்கப்பட்டுள்ளது.கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: சாரதாம்பா கோவிலுக்கு வரும் ஆண்கள் வேட்டி, துண்டு, பெண்கள் சேலை - ரவிக்கை, துப்பட்டாவுடன் சுடிதார், தாவணி அணிந்து வர வேண்டும். ஆகஸ்ட் 15ம் தேதி முதல் இந்த உடை கட்டுப்பாடு அமலுக்கு வருகிறது. இந்த உத்தரவை மீறி வருவோர், கோவிலில் இருந்து வெளியேற்றப்படுவர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
2 hour(s) ago
2 hour(s) ago | 2
5 hour(s) ago | 1