மேலும் செய்திகள்
காஷ்மீரில் 2 வீரர்கள் மாயம்: தேடும் பணியில் ராணுவம் மும்முரம்
4 hour(s) ago | 1
நவி மும்பையில் புதிய விமான நிலையம்: திறந்து வைத்தார் பிரதமர் மோடி
6 hour(s) ago | 6
ஆந்திராவில் பட்டாசு ஆலையில் தீ: 6 பேர் பரிதாப பலி
8 hour(s) ago | 2
சிக்கமகளூரு: 'பிரசித்தி பெற்ற சிருங்கேரி சாரதாம்பா கோவிலில், ஆகஸ்ட் 15ம் தேதி முதல் ஆண்கள் வேட்டி, துண்டும், பெண்கள் சேலை, தாவணி, சுடிதாரும் அணிந்து வர வேண்டும்' என அறிவிக்கப்பட்டுள்ளது.கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: சாரதாம்பா கோவிலுக்கு வரும் ஆண்கள் வேட்டி, துண்டு, பெண்கள் சேலை - ரவிக்கை, துப்பட்டாவுடன் சுடிதார், தாவணி அணிந்து வர வேண்டும். ஆகஸ்ட் 15ம் தேதி முதல் இந்த உடை கட்டுப்பாடு அமலுக்கு வருகிறது. இந்த உத்தரவை மீறி வருவோர், கோவிலில் இருந்து வெளியேற்றப்படுவர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
4 hour(s) ago | 1
6 hour(s) ago | 6
8 hour(s) ago | 2