வாசகர்கள் கருத்துகள் ( 23 )
பாலியல் துன்புறுத்தல் சட்ட விரோதமாய் பொது சொத்தை அபகரித்தல் கடுமையான குற்றங்கள். உப்பு சப்பு இல்லாத விஷ்ணுவின் பேச்சு போன்றவைகளுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து பல கடுமையான குற்றங்கள் வெளிச்சத்திற்கு வராமல் தடுக்கப்படுகின்றன. இவரை கைது செய்திட 200 காவல்காரர்கள் . தமிழக தலைமை அமைச்சர்க்கு இது தெரியாமல் இருக்காது. இப்பொது பல பாலியில் துன்புறுத்தல்கள் வெளியில் வருகின்றன. முதலில் சம்பவம் நடந்தவுடன் நடவடிக்கைகள் இல்லாமை நிச்சியம் காரணங்கள் இருக்கலாம் பாலியில் குற்றங்களுக்கு சௌதி அரேபியாவில் வழங்கப்படும் கத்தியால் கழுத்தை வெட்டும் தண்டனை சரியான நடவடிக்கை. இதுதான் சரியானது. பாலியல் பலாத்காரம் நாலு அறைக்குள் செய்வது கடுமையானது இவைகள் மேல்மட்டத்தினில் செய்வதால் வெளியில் தெரிவதில்லை. காரணம் எல்லா அரசியல் கட்சிகள் இதில் இணக்கம்.
சட்டங்களை இயற்றி என்ன பயன்? கண்துடைப்பு. இருக்கும் சட்டத்தை நடைமுறை படுத்தாமல், ?குற்றம் நடந்து,அதை பதிவு செய்ய 18 மணிநேரம் ஆனது ஏன், என்ற கோர்ட் கேள்விக்கு என்ன பதில் .
இந்த சட்டம் நாடு முழுவதும் இயற்றப்பட வேண்டும்
200 ROOVAA OOPIS CLUB MURUGAN.ARIVU SOTTUDHU.THUDAITHU KOLLAVUM.
இந்த தூக்கு தண்டனை சட்டத்தில் யாரை தூக்கில் போடவேண்டும் என்று யோசித்து பார்த்தால், பெண்கள்,குழந்தைகள் பாலியல் வன்கொடுமையை செய்பவர்களையும், சமூக விரோதிகளையும் காப்பாற்றும் அரசியல் தலைவர்களையும், முக்கிய மந்திரிகளையும் முதலில் தூக்கில் போடவேண்டும்.
ஆண்களை கற்பழிக்கிற பெண்களுக்கும் தூக்கு தண்டனை உண்டா தீதி?
10 நாள் கழிச்சு சொல்லுறியே அதை தவறு நடந்த அன்றைக்கே சொல்லி இருந்தால் மக்கள் நம்பி இருப்பார்கள். அந்த பொண்ணு இறந்து இவ்வளவு நாள் கழிச்சு கூவுரியே உன்னை தான் முதல்ல தூக்குல போடணும். அது சரி இந்த பிஜேபி கட்சிங்க எவனும் வாய துறக்க மாட்டேங்கிறானுங்க. அந்த காம கொடூரன் நெத்தியில இவளவு பெரிய போட்டு இருக்கும்போது டவுட் வருது. பார்க்கும் போது எல்லாம் ஒரே குட்டையில் ஊறின மட்டை தான்னு தோனுது.
மக்களின் வரிப்பணத்தை சிறுபான்மையினர் , கோட்டா, MUDA என்று செலவு செய்து ஆட்டைய போட்டு நாட்டை கற்பழிக்கும் மக்களுக்கும் இது பொருந்தும் அல்லவே ?
Reality is criminal law is the same for whole India . We can not have a separate clause for each state . Every lawyers know about but somehow they are silent . Mamata ji law can not be enforced unless Central government enacts a new law or amendment
மம்தாஜி - இந்த அலப்பறை சட்டம் பங்லாதேஷ் ஊடுருவிகள் and மைநாரிடீஸ்க்கு கிடையாதுன்னு சொல்ல மறந்துடீங்களா?!!
என்ன செய்றதுன்னே தெரியல, அவ்வளவு பதட்டம், படபடப்பு, ப்ரெஸ்ஸர் நிமிஷத்துக்கு நிமிஷம் ஏறிக்கிட்டே இருக்கு, ரத்த குழாய் வெடிச்சிடும் போல இருக்கு, யாரை காப்பாத்துறது, யாரை பலிகடா ஆகுறதுன்னே தெரியல,... திடீர்னு ஒரு ஞானோதயம் வந்திருச்சு . . . நாம் எதுக்கு பிரச்சினையை தூக்கிக்கிட்டு அயனும்? டென்ஷன் ஆகணும்? அதை அப்டியே தூக்கி பக்கத்து வீட்ல எரிஞ்சிடலாம்னு பாத்தாங்க... பக்கத்து வீட்டுக் காரன் எல்லாம் உஷாரா ஆயிட்டார்கள்... சரி , அப்டியே பார்ஸல் பண்ணி டில்லிக்கு அனுப்பிடலாம்னு அனுப்பீடாங்க . . .