வாசகர்கள் கருத்துகள் ( 8 )
மிகவும் வருத்தம் அளிக்கக்கூடிய வேதனையான சம்பவம்.
கவனக்குறைவாக இருந்ததாக தாய் மீதும், நாயை பாதுகாக்க தவறியதாக நாய் ஓனர் மீதும் கேஸ் போட்டு நாய்க்கு நஷ்ட ஈடு கேட்டு போராட்டம் நடத்தும் பீட்டா அமைப்பு.. வெயிட் அன்ட் ஸீ..
கபால பைரவ மோட்சம்.. பாவம் அக்குழந்தை.
கடவுளே நடத்துகிறார். எல்லையில்லா வல்லமை கொண்டவன் எளிய உயிர்களை வதைப்பதும் ஏனோ, உயிர்களை நிம்மதியாக வாழ வைக்கும் தகுதியற்ற இறைவன் தொடர்ச்சியாக உயிர்களை படைப்பதும் ஏனோ. தோல்வியாளனே படைப்பை நிறுத்து. பிறவிகளை நிறுத்து தெய்வமே
எப்படியெல்லாம் மரணம் வருகிறது
நாய் விழுந்து சிறுமி உயிரிழப்பு. மிகவும் வேதனை அளிக்கும் விஷயம். அந்த சிறுமியின் தாய் மற்றும் உறவினர்கள் எப்படி இந்த துயரத்தை தங்குவார்கள். இது விதியா அல்லது வேறு என்னவென்று சொல்வது?
மிகவும் வேதனையான சம்பவம்.
மிகவும் சோகமான நிகழ்வு. அந்த குழந்தையின் ஆன்மா சாந்தியடைய அனைவரும் பிரார்த்திப்போம்.
மேலும் செய்திகள்
குழந்தைக்குள் ஒரு குழந்தை ஹூப்பள்ளியில் ஆச்சரியம்
2 hour(s) ago
ஆர்.எஸ்.எஸ்.,சில் இணைந்தார் கேரள மாஜி டி.ஜி.பி., தாமஸ்..
2 hour(s) ago
தேசத்திற்கான 100 ஆண்டு சேவை: பெரும் சவால்கள்
4 hour(s) ago | 1