வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இவ்வளவு தண்ணீரிலும் அங்கே ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னையில் ரயில் இயக்குபவர்களை மும்பை அனுப்பினால் ராஜினாமா செய்து விடுவார்கள்.
இது வருடா வருடம் நடக்கும் நிகழ்சி! இது நடந்தால் மும்பை வாசிகள் பருவ மழை உச்சத்தை எட்டி விட்டது, வருடம் பூராவும் குடிநீர் பிரச்சினை இருக்காது என்று மகிழ்வார்கள்
ஆளும் அரசின் நிர்வாக சீர்கேடுகள் தான் இதற்கு காரணமாக இருக்கும் அல்லவா
சும்மா மேதாவி மாதிரி பேசக்கூடாது ..மும்பை பத்தி உனக்கு என்ன தெரியும் .. ஆண்டவனால் கூட தண்ணிய வெளியேற்ற முடியாது ...காலம் காலமா நடக்குற விஷயம் தான் இங்க அதெல்லாம் பெருசு பண்ணமாட்டாங்க அந்தளவுக்கு இடம் நெருக்கடி, கடலுக்குள்ள நெறய பிளாட் போட்டு இருகாங்க பாலம் கட்டிஇருக்காங்க.
உங்களுக்கு மும்பை மழையைப் பற்றி தெரியாது. நாற்பதுக்கும் மேற்பட்ட இடங்கள் கடல் மட்டத்திலிருந்து கீழே உள்ளன. அதிகமாக மழை பெய்யும் பொழுது உயர் அலையும் ஆரம்பித்துவிட்டால் கடல்நீர் உள்ளே வராமல் இருக்க கடலுக்கு செல்லும் வடிகால் கதவை மூடிவிடுவார்கள். தாழ் அலை ஆரம்பிக்கும் வரை மழை நீர் வடிய சாத்தியமில்லை. வருடத்தில் சுமார் நான்கு நாட்கள் இப்படி ஆகிவிடும் .
மேலும் செய்திகள்
வீடு புகுந்து தாக்கிய சம்பவம் 14 பேர் மீது வழக்கு பதிவு
1 hour(s) ago
பெயிண்டரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு பதிவு
1 hour(s) ago
புதிய தெரு மின் விளக்கு எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு
1 hour(s) ago
வாட்ஸ் அப்பில் இல்லாத அம்சம் அரட்டை செயலியில்: பயனர்கள் வரவேற்பு
4 hour(s) ago | 5