வாசகர்கள் கருத்துகள் ( 32 )
உங்க கிட்ட ஒரு உண்மை இல்லையே அதுதானே பிரச்சினை .
வாங்க பாகிஸ்தானோடு சேர்ந்து நாமளும் பிச்சை எடுப்போம்
வேற ஒன்னும் இல்லை, நம்பாளு கணக்குல வீக்கு, கணக்கு என்றாலே கணக்கு பிணக்கு மணக்கு என்று கணக்கு வகுப்பில் கட் அடிச்சி ஊர் சுற்றி இருப்பர் போல், நாம ஊரு கணக்கு பிள்ளை பசி எடுத்து சொல்ல வேண்டும் அவருக்கு தலைக்கு லட்சம் கொடுத்தால் எவ்வளவு தேவை படும் என்று நம்ம லோக்கல் பப்பு ரூ கொடுப்பதுக்கே நாக்கு தள்ளுது, அதையும் தகுதி வாய்ந்த என்று உருட்ட வேண்டியதா போச்சி
விரக்தி உங்களை இப்படி பேச வைக்கிறது இந்தியாவை ஓசி சோறு போட்டு இதுவரை வளர்த்து வந்தது இந்தியா அதை முன்னேற்ற பாடுபடு இல்லை
சாத்தியமில்லாத வாக்குறுதிகளை அள்ளி வீசி மக்களை மடையர்களாக்கி ஆட்சியில் அமர்ந்து விடலாம் என்று காங்கிரஸ் கட்சி வெறி பிடித்து திரியும் நிலைக்கு வந்து விட்டது. தோல்வி பயத்தின் உச்சியில் காங்கிரஸ் உள்ளது
இது போல் மக்கள் வரி பணத்தை இஷ்டம் போல் செலவு செய்ய மக்கள் ஆட்சி இல்லை மறைமுக ஊழல் மக்கள் இலவசம் மற்றும் போதை மது எல்லாமே நாட்டை சீரழிகிறது தாய் நாட்டை வெளி நாட்டில் விமர்சனம் செய்த ஒரே நல்லவர் இவர் தான்
மாதம் மூவாயிரம் தந்தால் எந்த இளைஞன் வேலைக்கு போவான் ? இவரப் போலவே ஊர் சுற்றுவான்
சஞ்ஜய் ராவத் கருத்துப்படி தினந்தோறும் ஒரு பிரதமர் என்பதே அந்த புரட்சியாம் திங்கட்கிழமை கேஜ்ரிவால் செவ்வாய்கிழமை மம்தா தீதி புதன்கிழமை சுடாலின் வியாழக்கிழமை தேஜஸ்வி யாதவ் வெள்ளிக்கிழமை சரத் பவார் சனியும்ஞாயிறும் இந்த பப்பு நாடும் கஜானாவும் விளங்கிவிடும்
நீங்கள் ஆட்சிக்கு வந்தபிறகு பார்த்து கொள்ளலாம்
useless party useless man
மேலும் செய்திகள்
ஊடுருவல்காரர்களை ஆதரிக்கும் ஆர்ஜேடி, காங்கிரஸ்: பிரதமர் மோடி தாக்கு
2 hour(s) ago | 6
மும்பை மோனோ ரயில் சோதனை ஓட்டம் சொதப்பல்
8 hour(s) ago | 6
38 வயது பெண் டார்ச்சர் 19 வயது வாலிபர் தற்கொலை
8 hour(s) ago | 7
சத்தீஸ்கர் ரயில் விபத்து பலி 11 ஆக உயர்வு
8 hour(s) ago