உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஏழைகளுக்கு பலன் அளிக்கும் திட்டங்கள் அறிமுகம்: நிர்மலா சீதாராமன்

ஏழைகளுக்கு பலன் அளிக்கும் திட்டங்கள் அறிமுகம்: நிர்மலா சீதாராமன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : ‛‛ மத்திய பட்ஜெட்டில், ஏழைகளுக்கு பலன் அளிக்கும் வகையில் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது'', என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு நிருபர்களை சந்தித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: பங்குச் சந்தை முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் பட்ஜெட் உள்ளது. வரி அல்லாத மற்ற வருவாய் ஈட்டலை அதிகரிக்கும் வகையில் பட்ஜெட் இது. மத்திய பட்ஜெட் நாட்டிற்கு பல்வேறு வாய்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. வரி நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டு உள்ளன. ஏழைகளுக்கு பலன் அளிக்கும் வகையில் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. மூல ஆதாயங்களுக்காக வரி விதிப்பு அணுகுமுறையை எளிமைப்படுத்த விரும்பினோம். வரி நடைமுறைகள் பட்ஜெட்டில் எளிமையாக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் உண்மையான சராசரி வரிவிதிப்பு குறைந்துள்ளது. நாட்டுக்கு பல்வேறு வாய்ப்புகளை மத்திய பட்ஜெட் ஏற்படுத்தி உள்ளது. வரி நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. பங்குச்சந்தை முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

அப்புசாமி
ஜூலை 23, 2024 22:32

ஏய் சூனா பானா உன்னை யாரும் அசைக்க முடியாதுரா...


Krishnamurthy Venkatesan
ஜூலை 23, 2024 21:17

வரியை குறைத்து வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை கூட்டுவதே புத்திசாலித்தனம். இவ்வாறு வரி அதிகம் வசூலிக்கப்பட்டால் நியாயமாக வரி செலுத்துபவரும் சரியான வரியை செலுத்துவாரா என்பது சந்தேகமே?


venugopal s
ஜூலை 23, 2024 19:41

தானே ஆடி தானே மெச்சிக் கொள்வது போல் உள்ளது!


Mario
ஜூலை 23, 2024 19:10

அதானி, அம்பானி ஏழைகளுக்கு பலன் அளிக்கும் திட்டங்கள் அறிமுகம்


முருகன்
ஜூலை 23, 2024 17:32

உங்கள் ஆட்சியில் ஏழைகள் இருக்கிறார்கள் என சொன்னதற்கு நன்றி


Sankar Ramu
ஜூலை 23, 2024 17:08

இந்தியன்2 படம் எடுத்தாங்க. ரெட் ஜெயன்ட், ஜி ஸ்கொயர் கம்பெனி ஆரம்பிச்சி தமிழநாட்டை விலைக்கு வாங்கினாங்க. சாராய கம்பெனி நடத்தினாங்க.


Svs Yaadum oore
ஜூலை 23, 2024 16:47

வரிவருவாய்ல, மூணுல ஒரு பங்கு காசை கூட திருப்பித் தருவதில்லை ....அது உண்மையென்றால் என்ன செய்கிறார்களாம் ??....


Ramesh Sargam
ஜூலை 23, 2024 16:39

போச்சு… மீண்டும் எதிர்கட்சியினருக்கு பயன் அளிக்கும் திட்டங்கள் எதுவும் இல்லை.


D.Ambujavalli
ஜூலை 23, 2024 16:35

பென்சன் வாங்கும் வயதானவர்களுக்கு சற்று ஆறுதல் அவர்களது இந்த தொகைதான் அதற்கும் வருமான வரி போடாது விலக்கு கோரியும் அது ஏனோ காதில் விழவில்லை வாங்கும் பென்சன் மருந்துகள், அவ்வப்பொழுது அப்புக்கள், அம்புகள்,திடீர் மருத்துவமனை admission என்று செலவாகிவிடும் நிலையில் அந்த விலக்காவது கொடுத்து காப்பாற்றக் கூடாதா ?


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ