வாசகர்கள் கருத்துகள் ( 6 )
சும்மா ரீல் சுத்ததெ அம்மா.
நீதித்துறை எங்களுக்கு முக்கியமான கோயில்: மம்தா. நான் செல்வது மசூதி மட்டுமே ஆகவே எனக்கு நீதித்துறை கோவிலாகையால் எனக்கு நம்பிக்கையில்லை சுத்தமாகஎன்று அர்த்தம் எடுத்துக்கொள்ளவும்
உனக்கு மசூதியாச்சே கோயில்னு ஏமாத்திகிட்டு திரியிற
எனக்கு ஒரு சந்தேகம் எந்த ஒரு பெரிய மனிதரும் அதிகாரம் , செல்வாக்கு , அரசியல் வியாதிகள் எங்கும் எதிலும் காத்து இருப்பது இல்லை , கோயில் , ட்ராபிக் , அவர்களுக்கு ஜுட்ஜ்மெண்ட் தேவை என்றால் அவசர வழக்கு கருணாநிதி சமாதி இரவோடு இரவாக தீர்ப்பூ அப்படி என்றால் அவர்கள் மேல் போடப்படும் ஊழல் வழக்குகளும் ஒரே வாரத்தில் அல்லவா விசாரித்து தீர்ப்பூ வழங்க வேண்டும் , தாமதம் ஏன் ....
ஆமாம் கோயில்தான் . அப்போதுதானே உள்ளேயே இருக்கும் தெய்வம் நீ எது செய்தாலும் பார்த்து கொண்டு இருக்கும். தெய்வம் நின்று கொல்லும் . நீதிபதியும் , நீதிமன்றமும் தண்டிக்க மறந்தால் தெய்வம் தண்டிக்கும்.
நீதி மன்றம் புனிதமாக இருப்பதில் வியப்பில்லை
மேலும் செய்திகள்
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
3 hour(s) ago
பெண் தற்கொலை
3 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
3 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
3 hour(s) ago
மாநில பொறுப்பாளரை புலம்ப விட்ட தி.மு.க.,வினர்
3 hour(s) ago