வாசகர்கள் கருத்துகள் ( 18 )
Customs should also investigate Tharoor complicity in the gold smuggling case because his PA is involved.
என்ன இருந்தாலும் காங்கிரஸ் எம்.பி யின் உதவியாளராக இருந்தவர். கொஞ்சம் வாசனை அடித்துவிட்டது
கேரள மக்கள் படித்தவர்கள் என்று சொல்லிக்கொள்கிறார்கள் ஆஃப்ட்டி இருந்தும் இப்படியா
நந்தா புஷ்கர், சிவபிரதாத்,...பெரிய ஆள்தான் இந்த ரொம்ப படிச்சவன்
மாட்டி கொண்ட உடனே - "முன்னாள்" உதவியாளர்... அரசியல் வியாதிகள்.
புள்ளி கூட்டணி மொத்தமும் திருடர் கூட்டம்...... இதுவே நல்ல எடுத்துக்காட்டு
பினராய் ராஜன் கம்யூனிஸ்ட்டு இந்த ஆள் காங்கரஸ் அதான் மூக்கு வெழுத்துடிச்சி புள்ளி கூட்டணி லட்சணம் இப்படி.
ஊழல் செய்யும் அரசியல் வாதிகளை பாரத மாதா ஒன்றும் செய்ய மாட்டார். மக்களாகிய நாம் தான் இலவசங்களுக்கும் பணத்திற்கும் ஆசைப்பட்டு அத்தகைய ஊழல் பேர்வழிகளுக்கு வாக்களிக்காமல் இருக்க வேண்டும். தேர்தல் நாளில் வீட்டில் தூங்காமல் கட்டாயமாக நல்லவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்
காங்கிரஸ் சசிதரூர் உதவியாளர் தங்கம் கடத்தலில் கைது. முன்னாள் உதவியாளர் ஆக்கப்பட்டு விட்டார். கடத்தல், ஊழல், கள்ள நோட்டு.. கோஷ்டிகள் வாழ்வதற்கு வழி விட்டால், நாட்டை ஆள துடிக்கிறது. சிந்திக்க வேண்டியது வாக்காளர்கள்.
மொதல்லே கொலை கேசு, இப்ப தங்க கடத்தல். நல்லா இருக்கு உங்க தொழிலு.
மேலும் செய்திகள்
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
5 hour(s) ago | 5
மேற்குவங்கத்தில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி
5 hour(s) ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
8 hour(s) ago | 13