வாசகர்கள் கருத்துகள் ( 3 )
தனியார் துறையில் இருப்பவர்களை உயர்பதவியில் நியமிப்பது நிபுணத்துவத்திற்காக அல்ல. அவரவர் சார்ந்திருக்கும் தொழில்நிறுவனங்களுக்கு இணக்கமான சட்டங்களையும் முடிவுகளையும் எடுப்பதற்கே.
தேவை நிபுணத்துவம். 3 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் தேர்வுக்கு. சாதி, மதம் இனம், தடையல்ல. திறமையான மாணவர்கள் அரசு பணி விரும்புவது இல்லை? SC, ST, BC யில் நிபுணர்கள் உருவாக்க முடியாது என்கிறது ஊழல் கூட்டணி? கல்வி, வேலையில் நாடு முழுவதும் முதல் இட ஒதுக்கீட்டில் இருந்து பயன்பெற்றவர் விவரம் ஆன்லைன் மூலம் சாதி எண், மதஎண், உட் பிரிவு வாரியாக பதிவு செய்து, புள்ளி கூட்டணி வெளியிட வேண்டும். பின் அரசு ஆவணத்தை கொண்டு சரிபார்போம். 100 ஆண்டு நிறைவு செய்ய இருக்கும் இட ஒதுக்கீடு பயன்/பாதிப்பை மக்கள் அறிய வேண்டும். சாதி வாரி மக்கள் பிரதிநிதிகள் விவரம் கொடுத்தால் இன்னும் சிறப்பு. இனி ராணுவம் நீங்கலாக, அரசு உயர் பதவி தவிர பிற துணை பதவிக்கு 5 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் மட்டும் தேர்வு செய்ய வேண்டும். நிர்வாக நிதி அதிகம் விரயம். இதனை தடுக்க முடியும். பயனற்ற இரட்டை அதிகாரம் நீக்க வேண்டும். எதிர்க்கட்சி ஏற்குமா?
பின்ன என்ன பாஸ். அசோகர் மரம் நட்டதும், சத்திரம் சாவடி கட்டியதையும் படிச்சிட்டு, அரசு உயர்பதவிக்கு வந்தா என்ன பயன் ?? சந்தேகமிருந்தா, தனியார் நிறுவனங்களின் professional கிட்ட, இந்த அரசு உயர்பதவி ஊழியரை போட்டி போட சொல்லுங்க பாக்கலாம். மன்னிக்கணும். நேர்முக தேர்வுக்கே கூப்பிட மாட்டாங்க. விண்ணப்பம் நேரிடையாக நிராகரிக்கப்படும்.
மேலும் செய்திகள்
மேற்குவங்கத்தில் சோகம்: பாலம் இடிந்து விழுந்ததில் 6 பேர் பரிதாப பலி
1 hour(s) ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
4 hour(s) ago | 10
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
6 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
8 hour(s) ago