வாசகர்கள் கருத்துகள் ( 22 )
நீங்க ஒரு ஆணியும் பிடுங்க வேண்டாம் உங்கள் நோக்கம் இத்தாலி குடும்பம் பல ஊழல்களில் கொள்ளை அடித்த சொத்தை பாதுகாப்பதே என்றும் அதற்காகவே நீங்கள் அரசியல் நடத்துகிறீர்கள் என்பதும் எங்களுக்கு தெரியும்
கிருத்துவரான இவர் முதலில் தனது பெயரை ஒழுங்காக நேர்மையாக வைத்துக்கொள்ளட்டும் மல்லிகார்ஜுனன் என்பது கிருத்துவப்பெயரா ? பெயரில் நேர்மையிருந்தால் மேலும், தான் பின்பற்றும் தர்மைத்தை மறைக்காமல் இருந்தால் நேர்மையாளர் என்று ஏற்கலாம்
ஏகாந்திகம் பற்றி அனைகாந்திகன் பேசுவது போல கற்புநெறி பற்றி கணிகை ஒருத்தி பேசினாளாம்
ஜனநாயகத்தை காங்கிரஸ், கம்யூனிஸ்ட்ஸ், திமுக போன்ற தேசதுரோக கட்சியினரிடமிருந்து பாதுகாப்பதே மோடி ஐயா அவர்களின் நோக்கம்
காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபொழுது எத்தனை மாநிலங்களில் ஆட்சி கலைக்கப்பட்டு கவர்நர் ஆட்சி கொண்டுவரப்பட்டது? நாட்டில் எமெர்ஜெனசி எந்த அரசால் கொண்டுவரப்பட்டது? எத்தனை எதிர்க்கட்சி தலைவர்கள் கைதுசெய்யப்பட்டனர்? அப்பொழுதெல்லாம் ஜனநாயகம் எங்கு சென்றது? அதைவிட தற்பொழுது ஜனநாயகத்தில் என்ன சீர்கேடு வந்துள்ளது? தங்களது பேச்சு கசாப்பு கடைக்காரர் அஹிம்சை பற்றி பேசுவதுபோலுள்ளது
ஜனநாயகத்தை தான் ஏற்கெனவே கெடுத்து குட்டிசுவறாக்கி வைத்து இருக்கிறீர்களே ....இன்னும் எந்த ஜனநாயகத்தை காப்பாற்ற போகிறீர்கள் ????
He said when elected ?, as the head of the party, I will work on the advice of Sonia and Rahul
உங்களுடைய ஒரே நோக்கம் அந்த குடும்பத்துக்கு எப்படி நல்ல வேலைக்காரனாக இருப்பதுதான்
தன தோற்றதால் அவசர நிலை கொண்டு வந்த கட்சிக்காரன் பேசுகிறான்
ஏன் கம்பி கட்டும் வேலையெல்லாம் சொல்கிறார் இந்த ஊழல் வியாதி
மேலும் செய்திகள்
நடமாடும் மருத்துவ சேவை: கவர்னர் துவக்கி வைப்பு
5 hour(s) ago | 1
நடமாடும் மருத்துவ சேவை: கவர்னர் துவக்கி வைப்பு
5 hour(s) ago
மின்கட்டண உயர்வை கண்டித்து இண்டி கூட்டணி ஆர்ப்பாட்டம்
5 hour(s) ago | 2
விவேகானந்தா பள்ளியில் தினமலர் வினாடி - வினா
5 hour(s) ago
லோன் ஆப் மூலம் கடன் ரூ.2.13 லட்சம் மோசடி
5 hour(s) ago
நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி
5 hour(s) ago
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி
5 hour(s) ago