வாசகர்கள் கருத்துகள் ( 10 )
தமிழகத்தில் கோவில் நிலங்களில் தனியார் ஆக்கிரமிப்புக்கள். அவற்றையும் அகற்றவேண்டும்.
திருச்சூர் ஐ தாண்டி கொல்லம் வரை சாலை வழியில் சென்றால் சராசரியாக ஒவ்வொரு அரை கிலோ மீட்டர் தூரத்தில் சாலையில் இருமங்கிலும் கிருத்துவ தேவாலயங்களை பார்க்கலாம். இது கோட்டயம், திருவல்லா, பத்தனம்திட்டா பகுதியில் மிக அதிகமாக தென்படும்.
பொது இடங்களில் கட்சிக் கொடிகளை நடலாம். தலைவர்களின் சிலைகளை வைத்து போக்குவரத்துக்கு இடையூறு செய்யலாம். நடுச்சாலையில் தொழுகை நடத்தலாம். ஆனால் குடியிருக்கும் பகுதியில் மக்கள் மன நிம்மதிக்காக சிறு ஆலயங்களை கட்டக்கூடாதா? வெள்ளையர்கள் நம்மிடமிருந்து பிடுங்கிய நிலப்பகுதிகளில் தங்களது வழிபாட்டு தலங்களைக் கட்டியுள்ளார்களே. அவற்றை என்ன செய்யலாம்?
உங்கள் கருத்து மிக சரியானது
ஆயிரக்கணக்கான வருஷங்களாக மஹாராஜாக்கள் கட்டிய கோவில்கள் எல்லாம் வருவாய்த்துறை பதிவேட்டில் எவ்வாறு குறிப்பிடப் பட்டுள்ளது? ஒரு வேளை திருவனந்தபுரம் பத்மநாப ஸ்வாமி கோவில் கூட அரசாங்க இடம் என்று குறிப்பிடப் பட்டிருக்கும் !
எல்லா வழிபாட்டு தலங்களுமா அல்லது ஹிந்து தலங்கள் மட்டுமா? கம்யூனிஸ்ட் கட்சிகள் அலுவலகங்கள் அனைத்தும் தனியார் நிலத்தில் தான் இருக்கிறது. ஒரு அலுவலகம் கூட அரசு நிலத்தை ஆக்ரமித்து கட்டப் படவில்லை என்று ஒரு பிரமாண பத்திரம் கேரள அரசு நீதி மன்றத்தில் தாக்கல் செய்யுமா?
அரசு நிலம். மத்திய, மாநில, மாவட்ட மற்றம் கூட்டுறவு சங்க தேவைக்கு அதிக நிலம் தேவை. மாநில அதிகாரிகள் தேவை கேட்டு, உடனடியாக பிரித்து கொடுப்பது இல்லை. ஊழல் செய்ய வழி வேண்டும்.அரசு எடுத்தால், அரசு துறைக்கு மட்டும் பயன்பட வேண்டும். பல அரசு அலுவலகம் வாடகை இடத்தில் செயல்படும். ஏழை எளிய மக்களுக்கு பிரித்து கொடுக்க வேண்டுமாம். ஏழை மறு விற்பனை செய்ய முடியும். ஏழை அளவுகோல். ஏழை ஒருநாள் பணக்காரர் ஆவார். அப்போது பலர் ஏழையாக இருப்பர். அவர்கள் தேவைக்கு நிலம்? இது அரசியல் கட்சி தீர்ப்பு போல் உள்ளது.
What about illegal resorts built by politicians on government lands and not demolished despite court orders?
வழிபாட்டு தலங்களின் இடத்தில் அரசு ஆக்ரமிப்புகள் ?????
அது வேணும்னா கோயில்கள சுரண்டி தின்னுக்கலாம்
மேலும் செய்திகள்
ராஜஸ்தான் மருத்துவமனை ஐசியுவில் தீ விபத்து: நோயாளிகள் 7 பேர் பலி
4 hour(s) ago | 1
டிரக் மீது ஜீப் மோதி விபத்து; சிறுமி உள்பட 5 பேர் பலி
5 hour(s) ago
கர்நாடக பள்ளி ஆசிரியரிடம் ரூ.1.91 லட்சம் சைபர் மோசடி
6 hour(s) ago | 2
பெங்களூரு நிறுவனத்தின் ரூ.423 கோடி சொத்து முடக்கம்
7 hour(s) ago | 9
மீன் பிடித்தலில் உலகளவில் இந்தியா இரண்டாம் இடம்
9 hour(s) ago | 3