வாசகர்கள் கருத்துகள் ( 12 )
மல்லிகார்ஜுன காந்தி.... சொல்லி விட்டார்..... போவியா.
இப்படியே... உசுப்பேத்தி.... உசுப்பேத்தி... உடம்பை ரணகளம் ஆக்கி விட்டார்கள்..... சென்ற தேர்தலில் அமேதி தொகுதியில் வாங்கிய அடி... பப்பு க்கு நினைவுக்கு வரும் அல்லவா.... பிறகு எப்படி போட்டியிட முன்வருவார்கள் ???
ராகுல், பிரியங்காவை விட்டு விட்டு வேறு காங்கிரஸின் உண்மை தொண்டர்களுக்கு இரு தொகுதிகளையும் கொடுப்பதே நாட்டிற்கு நல்லது
இப்படி அன்னையிடம் புகார் அளிப்பதால் மகனுக்கும் மகளுக்கும் கோபம் வந்து அநேகமாக தேர்தலுக்கு பின்னர் கார்கே பதவி பறிபோகலாம்
Both afraid of coning With these kinds of people if it comes to power, what good will happen to nation People shoudl ensure boycotting the confgress candidates for these constituencies
பிரதமர் வேட்பாளர் மாதிரி தேர்தலுக்கு அப்புறம் அறிவிச்சிடுங்க சிறப்பா இருக்கும் பிரதமர் வேட்பாளர் அறிவிப்புல தான் தயக்கம்னு பார்த்தா ஜுஜுபி தொகுதி வேட்பாளர் ஆறிவிப்பிலும் சொதப்பலா ??? எல்லாரும் நல்லா வருவீங்க
ஸ்கூலில் பெற்றோர்களுக்கு புகார் கடிதம் அனுப்புவது போலுள்ளது. அடுத்து? அடிக்கிறான் டீச்சர். கிள்ளுறான் மிஸ் போன்ற புகார்கள் வரலாம்.
ராகுலும் பிரியங்காவும் இன்னும் LKG மாணவர்கள் போன்றோர் என்று மீம்ஸ் போடுவோர்தான் கிண்டல் பண்ணுகிறார்கள், அது சரிதான் போல் உள்ளது அதனால்தான் கார்கே "இரு இரு உங்கள ஒங்க அம்மாகிட்ட சொல்லி என்ன பண்றேன் பாருங்க" என்று சொல்கிறார்
அரசியாரிடம் முறையிடுவதைத் தவிர அடிமை கார்கேவால் வேறென்ன செய்ய முடியும்?
யார் தலைவர் - கார்கேவா சோனியாவா
காங்கிரஸ் ஜனநாயக கட்சி இல்லையே அது ஒரு கார்பொரேட் கம்பெனி முதலாளி சோனியா குடும்பம் கார்கே ஜஸ்ட் ஒரு நிர்வாகி முதலாளியிடம் தானே அதிகாரம் இருக்கிறது?
மேலும் செய்திகள்
எங்கள் மீது நம்பிக்கை வைத்த மக்களுக்கு சல்யூட்; சொல்கிறார் ராகுல்
4 hour(s) ago | 26
கோல்கட்டாவில் வன்முறை; மெஸ்ஸி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கைது
6 hour(s) ago | 1