வாசகர்கள் கருத்துகள் ( 57 )
தொல்லைதங்கமுடியாமல் மக்கள் படும்பாடு இன்னும் ஒருமாதம் தான் ஆட்சி ல கொள்ளை அடிப்பது
நீதிமன்றத்துக்கு மதிப்பு குடுப்பது என்பது பிஜேபி ன் அகராதியில் கிடையாது, அப்படி மதிச்சு நடந்த காவேரில தண்ணி வரும்தானே ?
மத்திய அரசை மதிப்பதென்பது நீதிமன்ற அகராதியில் உண்டா?
முதலில் நீதி துறையில் சீர்திருத்தம் வேண்டும் மயிலே மயிலே இரா போடு என்று சொல்ல வேண்டும் குண்டு வய்த்த குற்ற வாளிகளுக்கு ராஜமரியாதி கொடுத்த கும்பல்
ஏன் அவர்களுக்கு கீழே அதிகாரிகள் இல்லையா? உச்ச நீதிமன்றமே அதிகாரிகளுக்கு குறிப்பாக அவர்கள் IAS என்பதாலேயே இப்படி அமலாக்கத்துறை அதிகாரிகளை மிரட்டும் வகையில் சொல்லிருப்பது வருந்தத்தக்கது
இவர்கள் IAS பரீட்சை எழுதி தேர்வுற்றவர்கள் அல்ல இவர்கள் promoted collectors
பிதற்றல் கருத்து அப்படியே வேலை செய்யும் எட்டு மணி நேரமும் இந்த promoted collectors அப்படியே மக்கள் நலனுக்காக உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்தது போல
செக் ரிட்டர்ன் கேஸ்கள் உடனக்குடன் விசாரித்து ஒரு மாதத்திற்குள் தீர்ப்பு கொடுத்து பாமர மக்களை நீதிபதிகள் வக்கீல்கள் துன்புறுத்தாமல் இருக்க வேண்டும்
சினிமா பைனான்சியர் போட்ட வழக்கு என்றால் ஆறே மாதத்தில் தீர்ப்புகள் வந்துவிடும் இல்லையென்றால் வாய்தா மட்டுமே
அமலாக்க துறை ஒன்றிய அரசின் ஏவல் துறை
விசாரணைமுடியும் வரை வேலையை குறைத்துக்கொடுங்கள்
கலெக்டர்கள் என்றால் அவர்களுக்கு நிறைய வேலைகள் இருக்கும் அலைய விடக்கூடாது, காத்திருக்க வைக்கக் கூடாது அதெல்லாம் சரிதான் கலெக்டர் ஆபிஸிற்கு ஒரு மனு கொடுத்து விட்டு எத்தனை நாட்கள் சாமானிய மக்கள் அலைகிறோம் காத்திருக்கிறோம் என்று தெரியுமா? அவர்கள் ஒருநாள் காத்திருக்க மாட்டார்களா? தவறு செய்த தமிழக அமைச்சருக்கு ஆதரவாக கலெக்டர்களை வைத்து தமிழக அரசு நாடகம் நடத்துகிறது
கலெக்டர்களை காக்கவைக்க கூடாதாம் நிமிஷம் தாமதமாக வந்தால் அடுத்தவரை விசாரிக்க வேண்டும் என்றால் குறைந்தது மணிநேரம் தாமதமாகும் வந்தவரை கலெக்டரை முதலில் விசாரிக்கறேன் காத்திருக்கச் சொன்னால், அடுத்தவர் காலில் உள்ளதை கழட்டி அடிப்பார்
அமலாக்க துறையின் விஷயங்களில் நீதி மன்றம் தலையிடாமல் இருப்பதே சிறந்தது எல்லாம் கல்லுளி மாங்கனிகள் Fraud செய்வதில் கை தேர்ந்த இல்லாடி எப்படி அணுகுவது இதிலெல்லாம் கருணைய காட்டுதல் அவர்கள் தப்ப விடுவதற்கு ஓப்பாகும்
ஆமாம் நீதித்துறை இப்படி உத்தரவிடுவது? கலெக்டர்கள் வெறும் தமாஷ் விசாரனை அல்ல தவறு செய்ததால் உச்சநீதிமன்ற உத்தரவின்படி தான் விசாரணை நீதிபதி, கலெக்டர், வக்கீல்கள் எப்போதும் கூடாதென்பதில்
மேலும் செய்திகள்
ராஜஸ்தான் மருத்துவமனை ஐசியுவில் தீ விபத்து: நோயாளிகள் 7 பேர் பலி
6 hour(s) ago | 1
டிரக் மீது ஜீப் மோதி விபத்து; சிறுமி உள்பட 5 பேர் பலி
7 hour(s) ago
கர்நாடக பள்ளி ஆசிரியரிடம் ரூ.1.91 லட்சம் சைபர் மோசடி
8 hour(s) ago | 2
பெங்களூரு நிறுவனத்தின் ரூ.423 கோடி சொத்து முடக்கம்
9 hour(s) ago | 9
மீன் பிடித்தலில் உலகளவில் இந்தியா இரண்டாம் இடம்
10 hour(s) ago | 4
4 ஆண்டாக சிறையில் இருக்கும் தென் ஆப்ரிக்கருக்கு ஜாமின்
12 hour(s) ago