வாசகர்கள் கருத்துகள் ( 11 )
ஏன் எதுக்கெடுத்தாலும் காங்கிரஸ் தானா, நீ பிறந்ததற்கும் காங்கிரஸ் தான் காரணமோ
போட்டு தள்ளுங்க சார் இந்த மாதிரி ரவுடி பயலுவள . தயா தாட்சண்யமே காட்ட கூடாது.
இவர் சினிமா டிவி சீரியல் நிறைய பார்ப்பார் போல். சம்பந்தமே இல்லாமல் அனுதாபம் வரவழைத்து இதன் மூலம் தனது மகனை காப்பாற்றி விட்டார். இப்போது உண்மையிலேயே இவருடைய மகன் போலீஸ் காவலில் ஏதாவது தில்லு முல்லு செய்தால் கூட என்கவுண்டர் செய்ய போலீஸே பயப்படும். திறமையான அப்பா. காக்கைக்கும் தன் குஞசு பொன் குஞ்சு என்று சும்மாவா சொன்னார்கள். ஆனால் இருக்க இடம் கொடுத்தால் படுக்க இடம் கேட்கும் ஆட்கள். போலீசும் பொது மக்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
எல்லா பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை காப்பாற்ற இப்படி தான் சொல்வார்கள். பிறகு நெருக்கமானவர்களிடம் சொல்லி ஜாமீன் வாங்குவார்கள்... கைதிகளுக்கு ஜெயிலில் உணவு குடிநீரை கண்ணில் காட்ட வேண்டாம் பிறகு தவறு செய்ய யோசிப்பார்கள்...
வகர்ப்பு சரியில்லை. இன்னிக்கி அழுதா என்ன பிரயோசனம்?
அந்த அப்பா சொல்வது சரி
சேர்க்கை சரியில்லைன்னா இப்படித்தான் .....வீட்டுக்கு அடங்காதது ஊருக்கு அடங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை ...
மானம் பெரிது என்று கருதும் மிகச்சில இந்தியர்களில் ஒருவர்.
காங்கிரஸ் ஆட்சியில் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்.
முப்பத்தஞ்சு வயசு மகனுக்கு பாடம் புகட்ட காவல் அதிகாரி சொல்லியிருக்க்கிறார். இவரு அவரிட்ட சொல்வதும் தவறு தான். அவனே ஒரு ரவுடி. பாடம் புகட்டும்போது அவருக்கே ஆபத்தா முடியலாம். ஒரு காவல் அதிகாரி நீதியை கையில் எடுத்து கொண்டு அப்பா சொல்லுகாரு என்றே இவர் மகனை சுட்டுவிடவும் முடியுமா? தலைக்கு மேல் வளர்ந்து விட்டால் தோழன் என்பார்கள். எதையும் எப்போவும் கவனமா கையாளனும்.
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
16 minutes ago
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
18 minutes ago
நிரூபித்துள்ளோம்!
40 minutes ago
வி.மணவெளி பள்ளிக்கு கூடுதல் கட்டடம் திறப்பு
1 hour(s) ago
வாலிபர்கள் மீது தாக்குதல் 3 பேர் மீது வழக்கு பதிவு
1 hour(s) ago