வாசகர்கள் கருத்துகள் ( 21 )
சட்டம் ஒழுங்கு பற்றி பேசுவதற்கு ரவிக்கும் அருகதை இல்லை அமித் ஷாவுக்கும் அருகதை இல்லை
எங்கள பாத்தா எப்படி இருக்குது கேனப்பயல்கள் என்று தோணுதா உங்களுக்கு
மேடை பேச்சுக்களில் பாமர மக்களையும் கவரும் வகையில் எதுகை மோனையுடன் பேச்ச்சாற்றல் பெற்ற ஆட்கள் இல்லை.அண்ணாமலை சாதாரண பேச்சாளர். பேச்சாளர்கள் பெயருடன் அடைமொழி பெயர்களுடன் மேடை ஏறவேண்டும்.உதாரணமாக சொல்லின் செல்வர் சிந்தனைசிற்பி நாவலர் போன்ற அடைமொழி பட்ட பெயர்கள் போல் பாஜக மேடை பேச்சாளர்களுக்கும் தேவை.
பூங்கொத்து குடுத்து தமிழகம் அமைதிப் பூங்காவிருக்குன்னு சொல்ற மாதிரி இருக்கே...
இது புலி வருது கதைதான். திராவிடியாஸ் காட்டாட்சி அதுபாட்டுக்கு நடக்கும்.
குஜராத், உத்திரபிரதேசம் மணிப்பூரைவிட தமிழகம் நன்றாக ருக்குனு சொல்லிருப்பாரு
தமிழகத்தில் டி என் பி எஸ் சி தேர்வில் ஊழல் நடந்தது இனிமேல் தேர்வே நடத்தாமல் நிறுத்திவிடலாமா.தகுதியானவர்கள் தேர்ச்சி பெற்று நீட். அல்லது வேலை வாய்ப்பை பெற தேர்வு நடத்தப்படுகிறது நீட் தேர்வை வைத்து தி.மு.க அரசியல் நடத்துகிறது நான் கேட்கிறே இனிமேல் தமிழகத்தில் வேலை வாய்ப்பு பெற தகுதி தேர்வை நீக்குவார்காளா.
இவர் ஷாவை சந்தித்து வருமுன்னே மதுரையில் அமைச்சர் வீட்டருகிலேயே ஒரு கொலை ஸ்டாலின் சொல்வாரே 'அங்கு ஒன்றும் இங்கு ஒன்றுமாக சில 'சம்பவங்கள் ' நடப்பதால் சட்டம் ஒழுங்கு தவறி விடுமா? தமிழகம் அமைதி பூங்காவாகத்தான் இருக்கிறது' என்று
why every now and then boquea or towel is presented.
ஒன்றியம் அப்பப்போ பூச்சாண்டி காட்டிட்டே இருப்பாங்க ..... புலிகேசி மன்னருக்கே இது நல்லா தெரியும் ....
மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
4 hour(s) ago | 1
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
10 hour(s) ago
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
10 hour(s) ago | 2