வாசகர்கள் கருத்துகள் ( 5 )
நாம் நமது +2 mathiபெண் அடிப்படையில் மருத்துவ கல்லூரிக்கு மனவர்கலெய் சேர்ப்போம் .
கருணை மதிப்பெண் வழங்கியது முக்கிய சர்ச்சை. மறுபடியும் தேர்வை நாடு முழுதும் நடத்துவது கல்வியாண்டு நீளும் தரவுகள் தாமதம் ஆகும். மேற்படிப்பு வசதிகள் பாதிக்கப்படும். வெறும் வாயை மென்றவருக்கு அவல் கிடைத்து விட்டது.
வாய்ப்பு கிடைத்தால் முறைகேடுகள் மூலம் தேர்வாக லட்சக்கணக்கான சபல மாணவர்கள் உள்ளனர். இது சுதந்திர இந்தியாவில் தவறான வளர்ப்பு, ஒழுக்கமின்மையின் அடையாளம். அரசியல் தலைவர்களே ஐநூறு நோட்டு முதல் 8500 ரூபாய் இலவசங்கள் மூலம் வாக்குகளை விலை பேசி ஆட்சியைப் பிடிக்கும் காலத்தில் பொது மக்கள் மட்டும் நேர்மையாக இருப்பர் என எதிர்பார்க்கலாமா?
குறிப்பாக தமிழகத்தில் மட்டும் தான் இந்த நிலை அதிகம் .....! பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம், வேலையில்லாத இளைஞர்களுக்கு ஒரு லட்சம் என்று ஊதி விட்ட காங்கிரஸுக்கு சம்மட்டியடி கொடுத்தது ஒடிசா, மத்திய பிரதேசம், ஆந்திரா மற்றும் கர்நாடகா..!!!!
ஏய்யா... உன்னோட இப்ப பேசுற வாய் வேற வாயா...?
மேலும் செய்திகள்
கேரள முதல்வருக்கு கர்நாடக துணை முதல்வர் கண்டனம்
2 hour(s) ago | 1
கூட்டாட்சி அமைப்பு மீதான தாக்குதல்: ராகுல் குற்றச்சாட்டு
3 hour(s) ago | 6
2025ல் அதிக எண்ணிக்கையில் இந்தியர்களை நாடு கடத்திய சவுதி அரேபியா!
11 hour(s) ago | 18
பார்லி.,க்குள் எலக்ட்ரானிக் உபகரணங்கள் கொண்டு வர எம்.பி.,க்களுக்கு தடை
12 hour(s) ago | 5
சுனாமி நினைவு தினம் எல்.ஜே.கே., அஞ்சலி
14 hour(s) ago
சுனாமி நினைவு தினம்
14 hour(s) ago