வாசகர்கள் கருத்துகள் ( 10 )
அழுகுணி ஆட்டத்தை நிறுத்துங்கள் முதலில். மீடியாவும் இவருக்கு ஒத்து ஊதுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இந்தியா என்றாலே எல்லாவற்றிலும் கட்டுப்பாட்டை மதிக்காதவர்கள் என்ற எண்ணத்தை வலுப்படுத்தாதீர்கள்.
உங்களுக்குள் இருக்கும் பொய்யயையும் ஈகோவையும் தூக்கி எறியுங்கள்
கர்மா என்று ஒன்று உள்ளது..சிலருக்கு இந்த ஜென்மத்திலேயே நடக்கிறது..
வின்சியின் தூண்டுதலில் மல்லர்கள் இந்திய அரசுடன் மல்லுக்கட்டி விட்டு போட்டியில் மல்லுக்கட்ட மறந்து எடை கட்டுப்பாடு கூட இல்லாமல் கடைசி நேரத்தில் ஜெயித்து விட முடியும் என்று கனவு கண்டு அதிலும் தோல்வி என்பதுதான் சோகம்.
வெற்றிக்கு விரக்தி வழி இல்லை. முதலில் விளையாட்டின் அடிபடையி விதிகளை அறிந்து முயற்சி செய்யவும். அரசியல் தவிர்த்து முனைப்புடன் செயல்பட்டால் வெற்று உமது
இறுதியில் வாய்மையே வெல்லும்..... புரிந்தால் நன்மையே.... ஜெய் பாரதம்
உன் போராட்டம் என்றும் மோடிஜியை எதிர்த்து தான் இருக்கும். நீ மோடிஜி மீதிருந்த வெறுப்பாய் பக்கத்தை கங்கையில் தூக்கி போட்டாய். பதக்கமும் இனி உன்னிடம் வர பிரிய படவில்லை. கர்மா தன் வேலையை செய்கிறது. புலம்புவதில் உபயோகமில்லை
பாலியல் தொல்லை கொடுத்தவனை தான் எதிர்த்து போராடினார்கள் .அவர் மோடி உடைய கட்சியை சேர்ந்தவர் என்பதால் புனிதர் ஆகி விடுவாரா . கருத்து பதிவு செய்யும் பொது பெண்களுக்கு இளைக்க படும் பாலியல் கொடுமையையும் கருத்தில் கொள்ள வேண்டும் .நாமும் ஒரு பெண்ணின் வயிற்றில் இருந்து பிறந்தவர்கள் தான்
உண்மைக்கும் நேர்மைக்கும் இப்போது மரியாதை இல்லாமலேயே போய்க்கொண்டு இருக்கிறது.. ஆனால் காலம் உங்களை ஒலிம்பிக் வரை இழுத்துச்சென்றுள்ளது இதனால் இப்போது உங்களை உலகறியும். இந்தளவிற்கு சோதனைகளை சந்தித்தபிறகும் என் போராட்ட குணம் மாறாது என்று சொன்னது உண்மையானவர்களுக்கும் நேர்மையானவர்களுக்கும் நீங்கள் கொடுக்கும் ஊக்கமாகவே பார்க்கப்படும்.....
இந்தியா உங்களுக்கு.. வேறு என்ன வேண்டும் சகோதரி ??