வாசகர்கள் கருத்துகள் ( 6 )
அரபு மன்னர் ஒருவருக்கு ஏற்கனவே மூன்று மனைவிகள் உண்டு. அனுபவி ராஜா அனுபவி.
காலை லாஸ் வேகாசில் கல்யாணம் பண்ணி மாலை ரீனோ வில் விவாகரத்து வாங்கிப்பாங்களாம். இங்கேயும் மும்பையில் தாலி கட்டி, பூனேவில் பிரிச்சு உட்டுருங்க.
திருமணம் ஆயிரம் காலத்து பயிர் என்பது மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள் என்று ஆகிவிட்டது. எங்கும் எதிலும் யாரிடமும் ஒத்துப்போகவேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் இல்லை. உலகத்தோடு நாமும் பயணிக்க வேண்டும். ஆணோ, பெண்ணையோ தனியாக வாழ முடியுமா? எல்லோரும் சிந்தித்து பொறுமையாக முடிவெடுக்க வேண்டும்
நல்ல வேளை வேகமாக மாறிவருவதால் வாட்சாப்பில் விவாகரத்து ஓக்கே என்று சொல்லவில்லை.
விவாகரத்தை ரெண்டே நாளில் அறிவித்து விடுங்கள். ரொம்ப நன்றாக இருக்கும். காலபோக்கில் திருமணம் என்ற பந்தமே தேவை இல்லை என்ற குறுகிய நோக்கில் இன்றைய பெண்கள் செயல்பட்டு வருகிறார்கள். இது பெண்களுக்கு மிகவும் ஆபத்தானது. இதற்கு ஏற்றவாறு கோர்ட்டும் தாளம் போடுகிறது. திருமணம் என்பது எவ்வளவு முக்கியம் என்பதை இனிமேல் குழந்தைகளுக்கு பள்ளிகளில் போதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. திருமணம் என்ற பந்தம் இல்லையெனில், ஒருவருக்கு ஒருத்தி என்ற நிலை இல்லாமல், குழந்தைகளின் வாழ்வு கேள்விக்குறியாகும். நல்ல குடும்பமே, நல்ல சமுதாயம் ஆகும். ஆணும் பெண்ணும் விட்டுக்கொடுத்து வாழவேண்டும். இன்றைய பெண்கள் விட்டுக்கொடுப்பதே தவறு என்பதைபோன்று செயல்படுகிறார்கள். ஆண்கள் மிகவும் இறங்கிவந்து வாழ்க்கையை நடத்தினால் போதும் என்ற ரீதியில் செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். இப்படியே போனால், ஆண்கள் பழையகாலத்தை போன்று பெண்களுக்கு குழந்தை தருவதற்கும், பாதுகாப்பளிப்பது மட்டுமே ஆணின் கடமை என்று கருதிவிடுவார்கள். பெண்களுக்கு மனைவி என்ற பதவியை கொடுத்து, அவளுக்காக வீடு, உணவு, உடை, அலங்காரப்பொருள்கள், ஜெவெல்லரி போன்றவை கொடுப்பது தனக்கு அவசியம் இல்லை என்று பண்டையகாலத்தை போன்று அல்லது இப்போதைய மேலை நாடுகளைபோன்று கருத தொடங்கி விடுவான். மேலை நாடுகளில் ஆண்களை அவதூறாக பேசி தொடப்பக்கட்டையாக மாற்றியதன் விளைவை அங்குள்ள பெண்கள் உணர்ந்து வருந்துகிறார்கள். ஏனனில் அங்குள்ள ஆண்கள் திருமணம் செய்யாமல் காலத்தை தள்ளிபோட்டு வருகிறார்கள்.
தவறான வழிகாட்டல் எனத் தோன்றுகிறது
மேலும் செய்திகள்
வி.மணவெளி பள்ளிக்கு கூடுதல் கட்டடம் திறப்பு
50 minutes ago
வாலிபர்கள் மீது தாக்குதல் 3 பேர் மீது வழக்கு பதிவு
52 minutes ago
அரசு பள்ளியில் கழிவறை திறப்பு
53 minutes ago
வாய்க்கால் அமைக்கும் பணி
53 minutes ago
கழிவுநீர் கால்வாய் துார் வாரும் பணி
1 hour(s) ago
விவசாயி தற்கொலை
1 hour(s) ago
துர்காஷ்டமி விழா
1 hour(s) ago
கழிவுநீர் கால்வாயில் ரூ.1.23 கோடியில் கான்கிரீட் பணி
1 hour(s) ago