வாசகர்கள் கருத்துகள் ( 9 )
400 க்கே இப்படி கத்துறியே இலங்கை ஈழத்தில் மலையாளிகளும் சிங்களர்களூம் அன்னை பேச்சை கேட்டு லட்சம் போரை சாகடித்திர்களே
துக்கம் விசாரிக்கும் உரிமை அரசியல்வாதிகளுக்கு மட்டும்தானா?
அடுத்தவர் துயரத்தை போய் பார்த்து விட்டு ஃசெல்பி எடுத்துக் கொண்டு வருவதில் அப்படி என்ன ஒரு கொடூரமான சந்தோஷம் என்று புரியவில்லை. அற்பப் பிறவிகள்!
ஆமா ராகுலும் பிரியங்காவும் ட்ரோன் மற்றும் இருபது கேமரா மேன்கம் உட்பட போய் வயநாட்டில் வெள்ளத்தை பார்வையிட்டு ஷூட்டிங் நடத்தினார்களே அது போல் வரவேண்டாம் என்று கூறுகிறீர்கள்தானே!
ஜீ பார்வையாளராத்தானே போனாரு?
ஆமாம் . பினராய் விஜயனோடு
அறிவில்லாத ஓமமுனிஸ்ட் கேரளா ஆட்சி வாயனடை பாதுகாப்பற்ற இடம்னு அறிவித்து டௌரிஸ்ட்களை உக்கிவர தடை செய்யணும்.
ராகுள் எம்பியா என்னதான்"செய்தார்"வயநாட்டுக்கு?
சுற்றுலா செல்வதில் விருப்பம் உள்ள இவர்கள் மற்றவர்களுக்கு தொல்லை கொடுக்கும் வகையில் வயநாடு செல்வதை மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகள் முடியும் வரை தவிர்க்க வேண்டும்.
மேலும் செய்திகள்
தலைமை நீதிபதி மீது தாக்குதல்: முதல்வர் ஸ்டாலின், சோனியா கண்டனம்
1 hour(s) ago | 17
தலைமை நீதிபதி கவாயை தாக்க முயற்சி; சுப்ரீம் கோர்ட்டில் பரபரப்பு
5 hour(s) ago | 44
பீஹார் சட்டசபைக்கு 2 கட்டமாக தேர்தல்
8 hour(s) ago | 6
ராஜஸ்தான் மருத்துவமனை ஐசியுவில் தீ விபத்து: நோயாளிகள் 7 பேர் பலி
10 hour(s) ago | 1