வாசகர்கள் கருத்துகள் ( 16 )
வாக்களிக்க சொந்த ஊர்களுக்குச் சென்ற வடமாநில ஆட்கள் தமிழகத்துக்கு திரும்ப வரவில்லை என செய்தி. ஆக வேலைக்கு ஆளில்லை என்பதே உண்மை.
நீங்கள்தான் எந்த ஒரு வேலையில்லாமல் அரசியலிலேயே வெட்டியாகப்பொழுதை கழிக்குரீங்க உங்களுக்கு உள்ள வசதிக்கு ஒரு தொழிற்சாலை துவங்கி பல நூறு பேர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கலாமே, வெறும் வாயால் வடை சுடுவதை நிறுத்திக்கொள்ளவேண்டும்.
உண்மை தான் சார் - இவர்கள் குடும்பத்தில் யாருக்குமே வேலை இல்லை - சாப்பாட்டுக்கே ரொம்ப கஷ்டப்படுறாங்க
அம்மணிக்கு வயது? இது வரைக்கும் என்ன வேலைக்கு ட்ரை செய்தார் ?
இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் மிகவும் அதிகம் என்பதெல்லாம் பெரிது படுத்தப்பட்ட செய்திகளாகவே தோன்றுகிறது ராகுல் காந்தி குடும்பத்தில் வேலையின்மை இருக்கலாம் ஏனென்றால் எல்லோருமே அரசியலுக்கு வந்து விட்டீர்கள்
தப்பி ஹரி இந்த திருடர்கள் கூட்டத்திடம் நாட்டைய ஒப்புக்அடையது விடாதீர்கள் 70 வருடமாகா மக்கள் பணத்தை சுரண்டி இன்பம் கண்ட கும்பல் மறுபடியும் தன சுய ரூபத்தை காட்டா கூறிய பற்களுடன் காத்து கொண்டிருக்கிறது. மக்களெ உஷார்
இதன் உண்மையான பொருள் "எனக்கு 52 என் தம்பி பப்புவுக்கு 51 வயது இருவருக்கும் 45 வருடமாக வேலையின்மை என்று படிக்கவும்"
உங்கள் கட்சி குடும்ப உறுப்பினர் சஞ்சய் காந்தி வேலை வாய்ப்பு பெற கட்டாய குடும்ப கட்டுப்பாடு திட்டம் கொண்டு வந்தார். தமிழகம் பஸ் டிக்கெட்ல் நாம் இருவர், நமக்கு ஒருவர் என்று அச்சிட்டு பார்த்தது. நீங்கள் ஏன் தொடர்ந்து அமுல் படுத்தவில்லை.? உலகம் திறந்த சந்தை. உலகம் முழுவதும் வேலை வாய்ப்பு. ராகுல் , பிரியங்கா போன்ற எந்த தொழிலும் தெரியாதவருக்கு எங்கும் வேலை கிடைக்காது. பல நகர்களில் வேலைக்கு ஆள் தேவை விளம்பரம் காண முடியும். காங்கிரஸ் காலத்தில் எங்கும் காண முடிந்து இருக்காது.
இந்த பெண்மணி மற்றைய காந்திகளைவிட பொய் சொல்லுபவராஹ இருக்கிறார். சென்னையிலும், பெங்களூருலய்ம் இன்ஜினியரிங் கம்பனிகளில் வெளிநாட்டிலிருந்து வேலைக்கு அமர்த்துகிறாரகள். இப்போது எல்லோருக்கும் வேலை இருக்கு.
ஒரு குடும்பத்தில் பிறந்து விட்டால் எல்லா துறைகளிலும் மிக சிறந்த நிர்வாகி ஆவது இங்குமட்டுமெ காண முடியும். அ ஆ தெரியவேண்டாம் ஆங்கிலம் தெரியவேண்டாம் வேறு எந்த தகுதியும் வேண்டாம் ஒரு தேர்வை எழுதினால் இவர்கள் சார்பாக அந்த ஊரையே அவர்கள் கைகளில் ஒப்படைப்பார்கள் . இதற்குடத்தான் பொது அறிவு என்று பெயர் . மக்களின் வரிப்பணத்தில் ஆரம்பம் முதலே பல லட்சம் கோடி சம்பளம், ராஜ வாழ்வு , அதே துறைகளில் அனுபவம் பெற்ற சான்றோர்கள் அவர்களுக்கு விளையாட்டு நமக்கு வாழ்க்கையே ஒரு போராட்டம் . வந்தே மாதரம்
மேலும் செய்திகள்
ஒடிசாவில் திடீரென வெடித்த கலவரம்; இணையசேவைக்கு தடை விதிப்பு
44 minutes ago
விக்ஷித் பாரத் கட்டமைப்பின் விளம்பர துாதரானார் சுக்லா
59 minutes ago
இந்தியா - பிரிட்டன் கூட்டு கடற்பயிற்சி இன்று துவங்கியது
4 hour(s) ago | 1
நேபாளத்திற்கு அனைத்து உதவிகளும் செய்ய தயார்; பிரதமர் மோடி ஆதரவு
6 hour(s) ago | 7
எதிரிகளுக்கு ஆதரவு தரும் காங்: பாஜ குற்றச்சாட்டு
6 hour(s) ago | 5