வாசகர்கள் கருத்துகள் ( 12 )
இந்த தேச,சமூக மற்றும் ஹிந்து விரோதிகளை தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கூடாது. இவர் காஷ்மீர் பண்டிட்களின் இனப்படுகொலையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர். இவர் ஆட்சிக்கு வந்தால் தீவிரவாதம் வளரும். தீவிர வாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பார்.
ஊரை அடித்து உலையில் போடுரவன் தான் நீண்ட ஆயுளுடன் இருக்கிறான்கள். நல்ல மனுஷன் சீக்கிரமே போய் விடுகிறார்கள்
ஏற்கனவே இஸ்லாத்தில் ஜனநாயகத்துக்கு இடம் கிடையாது என்கிற கெட்ட பெயர் இருக்கிறது .... அதற்குத் துணையாக அவுரங்கசீப் உதாரணமாக அமைந்துவிட்டார் .... இந்த லட்சணத்தில் இவர் வேற ....
அப்பா மகன் தவிர கட்சியிலுள்ள மற்றவர்களுக்கு போஸ்டர், பசைவாளிகளுடன் திரிகிற வேலைதான்.
எங்க ஊர்லயும் இப்படித்தான், கடைசிவரை அப்பா மகனுக்கு பதவிய கொடுக்கல.
இந்த ஜூனியர் நேருவுக்கு தெரியாமல் எந்த பயங்கரவாதி காஷ்மீரில் நுழைய இயங்க முடியும்? நடிகன்பா..
இவரை பாக்கும்போது எல்லாம் மாமா நேரு டக்குனு மனசுல வந்து போவார். வயசான காலத்துல வேற ஒருவருக்கு சான்ஸ் குடிக்கலாம். மனசு வேணும்ல. ..
காஷ்மீர் மக்கள் விழித்துக்கொள்ளவேண்டும் ..இன்னும் கொள்ளைக்கார குடும்பத்தினரின் கையில் அதிகாரத்தை கொடுக்கக்கூடாது . காஸ்மீரி மக்கள் துப்பாக்கி கலாச்சாரத்தை வாய்விட்டு பல வருடங்கள் சென்றுவிட்டது. அனைவரும் மக்கள் ஆட்சி என்ற அதிகார பரவலை ஏற்றுக்கொள்ளவேண்டும் அனைவரும் சிந்தித்து வாக்குகளை போடுங்கள்
மக்களை முட்டாளாக்குவதில் வல்லவர்கள்.. இவர் நினைத்தால் போட்டி போடுவார்கள் இல்லையென்றால் அப்பா பிள்ளை பேரன் என்று போட்ட போட வைப்பார்கள். யார் அப்பன் வீட்டு காசு . தேர்தல் செலவுகளை இவரது குடும்பத்திடம் வசூல் செய்ய வேண்டும். மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்
ஊழல் செய்ய முடியாமல் வீட்டில் அடைக்கப்பட்டு இருந்தவர்களுக்கு சுதந்திரம் கிடைக்கப்போகிறது. ஜனநாயகம் என்ற பெயரில் வாய்ப்பு கிடைத்தவுடன் பொது மக்களின் சொத்துக்களை களீபரம் செய்யாமல் இருந்தால் நல்லது.
மேலும் செய்திகள்
ஆரியங்காவில் நாளை:(டிசம்பர்-24)
1 hour(s) ago
சபரிமலையில் நாளை(டிசம்பர்-24)
1 hour(s) ago
சட்டவிரோதமாக குடியேறுபவர்களை தடுப்பது நமது பொறுப்பு; மத்திய அரசு
6 hour(s) ago | 3
பிரதமர் மோடி, அமித் ஷாவை சந்தித்தார் நிதிஷ்
8 hour(s) ago | 3