வாசகர்கள் கருத்துகள் ( 6 )
அவர்களை கொல்டிகள் என்பதில் தவறேதுமில்லை!
அமராவதியையை இடித்து தள்ளிய ஜகனிடமிருந்து இடிப்பதற்கான முழு செலவுவான தொகையையும் இப்பொது உள்ள அரசு முழுவதும் வசூலித்து மக்கள் பணம் இனி விரயம் ஆகாமல் பாரத்துக்கொள்ள வேண்டும் இது எல்லா அரசியல்வாதிகளின் காழ்ப்புணர்ச்சிக்கு ஒரு பாடமாகும் மக்கள் பணம் மகேசன் பணம்
திமுக அண்ணா திமுக மாதிரி அங்க இங்க இரண்டு பேரும் மாற்றி மாற்றி எதையாவது குழப்பிக் கொண்டே இருக்கிறீர்கள் மக்கள் தான் பாவம்
ஜெகனின் துக்ளக் ஆட்சியை முடிவிற்கு கொண்டுவந்த சந்திரபாபுவிற்கு நன்றி மூன்றுதலைநகரை சமாளிப்பது சாமானியமா இதை சரித்திரத்திலேயே கேள்விப்பட்டது கிடையாது எவ்வளவு மக்கள் பணம் விரயம் என்று தெரியமா அந்த ஜெகனுக்கு எதற்காக மூன்று தலைநகரம் யார் வீட்டு பணம் விரயம் ஒரு தலைநகரை வைத்து சமாளிப்பதே கடினமாக உள்ளது இனிமேல் ஆந்திராவிற்கு அமராவதி சரித்திரத்திற்கு ஒரு சந்திரபாபு என்றே சொல்லுங்கள்
இப்படி எதுவும் நடக்கக்கூடாது என்று எதிர்பார்த்தேன். நான் எதிர்பார்த்தது நடக்கவில்லை. யார் மதிப்பிற்குரிய அப்பன் வீட்டு பணம்? ஏன் இப்படி இந்த நாயுடு விடாப்பிடியாக தலைநகரை அமராவதியிலேயே நிறுவப்பார்க்கிறார். போனமுறை ஆட்சியில் இருந்தபோது பலகோடிகள் செலவுசெய்தார். ஆனால் தலைநகர் உருவாகுவதற்குள், பிறகு வந்த ஜெகன், அவற்றை எல்லாம் இடித்து தரைமட்டமாக்கி, விசாகப்பட்டினத்தில் நிறுவ முயற்சி மேற்கொண்டார். இப்பொழுது மீண்டும் நாய்டு அமராவதியில் தலைநகரை நிறுவ முயற்சிக்கிறார். மக்களின் வரிப்பணம் இப்படி விரயமாவது சரியல்ல.
திரு. நாயுடு ஆந்திராவுக்கு நிரந்தர தலைநகராக அமராவதியை கட்டமைப்பார். துக்ளக் ஜெகனின் முட்டாள்தனம் தவறு என்று நிரூபிக்க போகிறார். வாழ்த்துக்கள்
மேலும் செய்திகள்
தயாரிப்பு அம்சங்கள், மேம்பாடுகளால் ஈர்க்கப்படும் அட்டகாச அரட்டை செயலி
49 minutes ago | 2
காங்கிரஸ் தலைவர் கார்கேவிடம் உடல் நலம் விசாரித்தார் மோடி!
2 hour(s) ago | 1
மகாநவமி நவராத்திரி உற்சவம் : 15 யானைகள் அணிவகுப்பு
8 hour(s) ago
35 வயது பெண்ணுடன் திருமணம்: மறுநாளே உயிரிழந்த 75 வயது முதியவர்
9 hour(s) ago | 10
பொருளாதார குற்றங்களில் மும்பைக்கு முதலிடம்
10 hour(s) ago | 5