வாசகர்கள் கருத்துகள் ( 10 )
காவி உடை அணிந்தவர்கள் ஆயுதங்களை எப்படி கையில் எடுக்கலாம் என்று எதிர்க்கட்சியினர், ஏதோ ஒரு பயத்தில் கேட்பதுபோல் என் காதில் விழுகிறது. "சாது மிரண்டால்" என்ன ஆகும் என்று யோகிஜி ஒரு எச்சரிக்கை கொடுக்கிறார், அவ்வளவுதான்.
இரைகளின் கதறல் இன்று உச்சத்தில் இருக்க போகுது...
தோட்டா இல்லாம குறி பார்த்து சுடறதுல என்ன அர்த்தம்
எங்கே இன்னும், கனடா, ஆஸ்திரேலியா மும்பை கொத்தடிமைகல் புலம்பலை ஆரம்பிக்கவில்லை?
அதுக்குதான் குளித்தலையார் இருக்கிறாரே , சிங்கி அடிங்க,
सशक्त सेना ही एक सुरक्षित और संप्रभु राष्ट्र की परिकल्पना को साकार कर सकती है. ஒரு வலுவான இராணுவத்தால் மட்டுமே பாதுகாப்பான மற்றும் இறையாண்மை கொண்ட தேசத்தின் பார்வையை உணர முடியும்.
அதுசரி ஒரு துப்பாக்கியை ஒரு அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பு அதிகாரிக்குதான் அதை தொட அனுமதி உண்டு, ஜோகி ஐயாவுக்கு அதை பரிசோதிக்க என்ன தகுதி இருக்கு, என்ன தெரியும். குறிபார்த்து சுடத்தெரியுமா? இந்த பில்டப் தேவை இல்லாதது. இதே துப்பாக்கியை விபரம் தெரிந்த சாதாரண மனிதனுக்கு கொடுத்து பரிசோதித்து பார்க்க விடுவார்களா?
செந்தூரா தள்ளியே நில்லு... சுட்டுட போறாரு... எங்களுக்கு நீ வேணும்....
அமைதீஸ்கள் யோகியின் இந்த படத்தை பார்த்த பிறகாவது சேட்டை பண்ணாமல் வாலை சுருட்டிக் கொண்டு அமைதியாக இருக்க வேண்டும் இல்லை என்றால் துப்பாக்கி குண்டுதான் பேசும்...????????????????????????
கல்யாண் சிங், முலாயம் சிங் யாதவ், அகிலேஷ் யாதவ் ஆகியோருடைய ஆட்சிகளில்தான் அதிக என்கவுன்ட்டர் அங்கே நடந்துள்ளது .......
மேலும் செய்திகள்
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
2 hour(s) ago | 6
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
5 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
6 hour(s) ago
பெண் தற்கொலை
6 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
6 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
6 hour(s) ago