வாசகர்கள் கருத்துகள் ( 11 )
வாய்பில்லை ராஜா..... வாய்ப்பே இல்லை.... வேண்டுமானால் இத்தாலி அல்லது பாகிஸ்தான் நாட்டில் முயற்சி செய்து பார்க்கலாம்..... உங்கள் கொள்கைக்கு..... அங்கே சிறப்பான எதிர்காலம் காத்துக் கொண்டு இருக்கிறது.... ஆனால் இந்தியாவில் உங்களுக்கு வாய்பில்லை.
யார் வேண்டுமென்றாலும் வரட்டும் இந்தியாவின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு மத்தியில் ஐந்து வருடங்களும் நிலையான ஆட்சி செய்ய ஒரு அரசாங்கம் தேவை இண்டியா கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் ஒரே மேடையில் ஒன்று சேர்ந்து "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஐந்து வருடங்கள் நிலையான ஆட்சி தருவோம், அப்படி தரமுடியாத பட்சத்தில் எங்கள் பதவியை ராஜினாமா செய்வோம் " என்ற உறுதிமொழியை மக்களுக்கு தருவார்களா ? அப்படி சொல்லக்கூடிய தைரியம் அவர்களுக்கு உள்ளதா ? மக்கள் இலவசங்களுக்கு ஆசைப்படாமல் யோசித்து நிலையான ஒரு ஆட்சியை தரும் கட்சிக்குத்தான் ஓட்டுப்போட வேண்டும்
சுப்பிரமணிய சுவாமி, எஸ்வீசேகர் என்று இண்டி கூட்டணி ஆள் சேர்க்கை நடைபெறுகிறது
இட்டாலில நின்னா அதிகமா கிடைக்கலாம். பாரதத்தில? நோ சான்ஸ்.
என்ன? ஈவீம் இயந்திரங்களில் தாமரைக்கு பதில் கை சின்னம் வருமாறு எல்லா தொகுதிகளிலும் மாற்றிவிட்டார்களா? பதவி ஏற்பு நாள் எப்போது? அயலக துறை எங்களுக்குத்தான்
இது தான் அப்பா பொழப்பை கெடுகிறது எந்த நம்பிக்கயில் இப்படி ரீல் உடூரார்
கூட்டணி என்று உலக மக்களால் அன்போடு அழைக்கப்படும்!
உலக காமெடியன்கள் இவர்கள் போதா குறைக்கு சுப்பிரமணிய சுவாமி வேறு
Engal kuttany athigam vetri perum - Nanga illai.
நீங்கள் நம்புவதை யாரும் தடுக்க முடியாது.
மேலும் செய்திகள்
சபரிமலையில் 18 படி ஏற 10 மணி நேரம் காத்திருப்பு
1 hour(s) ago
நேபாளத்தில் வன்முறை; இந்திய எல்லை மூடல்
3 hour(s) ago
ரூ.24 கோடி ஹவாலா மோசடி; உ.பி.,யில் இருவர் கைது
3 hour(s) ago