வாசகர்கள் கருத்துகள் ( 12 )
even Prime minister is reading his speeches.
பணத்துக்காக வேலை செய்யும் உம்மிடமே நியாய தர்மம் கிடையாது அதை பிறரிடம் எதிர்பார்க்கும் யோக்கியதையும் கிடையாது. தெரிந்தோ தெரியாமலோ தமிழ் நாட்டிற்கு செய்த துரோகத்திற்கு மக்கள் மன்னிக்க மாட்டார்கள்
முதலில் நல்லவனா? காசுக்காக வேலை செய்யிற அடியாள் தானே நீ. காச மட்டும் தானே பாக்குற அவன் நல்லவனா கெட்டவனா என்று பாக்குறியா? ஊழலில் ஊறிய திமுகவுக்கு வேலை, அவங்கள மாதிரி திருடனுக இந்த உலகத்துல எங்க தேடினாலும் கிடைக்க மாட்டானுக,
எங்க ஊரிலை பார்த்தே சரியாகப் படிக்கத் தெரியாதோர் உள்ளனரே!
1% கூட ஊழல் செய்யாத கட்சிக்கு உதவி செய்தால் உனக்கு நல்ல கர்மா வரும். ஜெயலலிதா உன்னைத் திட்டி அவமதித்தது ஞாபகம் இருக்கும் என நினைக்கிறேன். இதெல்லாம் ஒரு வேலையா ?
முதல இவர் எங்கே எத்தனை பேர் க்கு வேலை செய்தார், சம்பளம் என்ன என்று சொல்ல வேண்டும்
நீங்க ஜெயிக்க வெச்ச விடியலுக்கே துண்டுசீட்டுதான் உயிர்மூச்சு. புத்தியுள்ள யாரும் இனி உம்மிடம் வரமாட்டார்கள்.
இது தமிழக முதல்வருக்கு விட்ட சவாலாக இருக்கலாம்
இதே நிபந்தனையுடன் தான் துண்டு சீட்டிடம் சம்பளம் பெற்றானா
இது எல்லா மாநில முதல்வர்களுக்கும் பொருந்தும், முக்கியமாக தமிழ்நாட்டு முதல் மந்திரிக்கு.
மேலும் செய்திகள்
சிங்கம் சிங்கம் தான்!
22-Feb-2025