வாசகர்கள் கருத்துகள் ( 9 )
வேலைக்கு ஆள்கிடைக்காமல் தொழிலதிபர்கள் திண்டாடுகிறார்கள். ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் உள்ள வேலையை எடுப்பதா அல்லது எண்பதாயிரம் ரூபாய் சம்பளம் உள்ள நல்ல கம்பெனியில் சேர்வதா என்று இளைஞர்கள் குழப்பத்தில் தவிக்கிறார்கள். பிஜேபி அரசில் இந்தியாவின் பொருளாதாரம் விண்ணைக்கிழித்துக்கொண்டு உயரே செல்கிறது.
சிந்திக்க முடியாதபடிதான் ஆக்கி வைத்து விட்டீர்களே
வேலை தேடுறவங்க வேலை குடுக்குறாங்கன்னா, யார் வேலை தேடறாங்க?
நீங்கள் வேலை கொடுத்தாலும் இங்கே வேலை செய்ய யாரும் தயாராக இல்லை
அடிச்சு விடுகிறார் பாருங்க
வாய் மட்டும் இல்லன்னா எப்போவோ நாய் தூக்கிட்டு போயிருக்கும்னு ஒரு சொலவடை எங்கூரில் கேள்விப் பட்டிருக்கேன்.
சொன்னதை வெச்சு இன்னும் கலாய்க்கறீங்களே ??
நல்லா யோசிச்சு பாருங்க .... சொல்லியிருப்பாங்க ....
குஜராத்திகள், மார்வாடிகள் பிசினஸில் கில்லாடிகளாக இருக்கலாம் .... அனைவருக்கும் அந்தத் திறமை வந்துவிடுமா ????
மேலும் செய்திகள்
தேசிய ஒற்றுமை தின ஊர்வலம்
10 minutes ago
முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கோரிக்கை
10 minutes ago
பா.ஜ., செயற்குழு கூட்டம்
11 minutes ago
உலக அமைதி தின விழா புதுச்சேரியில் 11ம் தேதி ஏற்பாடு
16 minutes ago
பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் போராட்டம்
17 minutes ago
பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் இன்று பவுர்ணமி பூஜை
20 minutes ago
மனைவி கொலை கணவருக்கு வலை
26 minutes ago