வாசகர்கள் கருத்துகள் ( 11 )
O my god
ஆழ்ந்த இரங்கல், குழந்தையின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
ஆழ்ந்த இரங்கல்கள். மழலையின் இழப்பில் வாடும் பெற்றோருக்கு ஆறுதல் அந்த ஆண்டவனால் மட்டுமே கொடுக்க முடியும்.
வளரும் இருதயம் தானாக செயலிழக்க வாய்ப்பில்லை. பிறவியிலேயே குறைபாடு இருந்திருக்கும்.
வயதில் மூத்தவர்களுக்கு ரத்தநாளத்தில் அடைப்பு மற்றும் நீரிழிவு காரணமாக ஏற்படும் இதய நோய்களால் மாரடைப்பு ஏற்படலாம் ..... சிறுமிக்கு 8 வயதில் இந்தப் பிரச்னைகள் இருந்திருக்க வாய்ப்புகள் குறைவே .... தனியார் பள்ளி என்பதால் மன அழுத்தம் அல்லது அதிர்ச்சி காரணமாக இறந்திருக்கலாம் ....
இதய துடிப்பின் வேகம் அதிகரிக்கும் விதமாக அந்த ஆசிரியை முன் நாட்களில் மற்ற மாணவர்களுக்கு பனிஷ்மெண்ட் தந்திருப்பாரோ என்னவோ கற்றல் மட்டும் போதுமே..எதற்கு ஆயிரம் தேர்வு முறைகள்..சிறுமியின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தினமலர் வாசகர்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.
இருக்கலாம்.. உயிரியல் பூங்காவில் சிறுத்தை தாக்கியதால் இறந்த ஒரு பிளாக்பக் மானைப்பார்த்து மற்ற சில மான்கள் அதிர்ச்சியில் இறந்ததாக படித்த நினைவு வருகிறது.
ஐயோ என்ன ஒரு துக்கநிலை , எதனால் இந்த மாரடைப்பு என்று மருத்துவர்கள் அறிந்தார்களா? இல்லை ???
பரிசோதித்த மருத்துவர்கள் அந்த பெண் பிள்ளை எதனால் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததற்கு உண்டான காரணத்தை கண்டறியாமல், தொட்டு பார்த்த உடனே மாரடைப்பில் இறந்தது என்று அனுப்பியது, டாக்டர் படிப்புக்கே மகா கேவலம். 1. 8 வயது இளம் பெண் குழந்தை போதிய நீர் சத்து குறைவுடீஹைடிரேஷன், மன சோர்வு, மன அழுத்தம், பயம்,பதற்றம், உடல் நடுக்கம் ஏற்பட்டு இருக்கலாம். 2. பள்ளியில் எதாவது டீச்சர், சக பிள்ளைகள் மூலம் எதாவது பிரச்சனை ஏற்பட்டு வெளியே சொல்லாமல் மனதிலே குமுறி இருக்கலாம். 3.தன்னை அறியாமலே மனதில் கிலி, டென்ஷன் படபடப்பு ஏற்பட்டு போஷாக்கு குறைவாக இருக்கலாம். 4. பிறவிலே இதய பிரச்சனை இருந்திருக்கலாம். இவற்றை எல்லாம் ஆராய்ந்து பார்க்காமல் எடுத்த எடுப்பிலே மருத்துவர்கள் மாரடைப்பில் இறந்தது என முத்திரை பதிப்பது மருத்துவ தொழில் மகா கேவலம். உண்மையிலே இந்த மருத்துவர்கள் காசு லஞ்சம் தராமல் மெரிட்டிலே, ஒரு வருடம் கூட பெயில் ஆகாமல் மருத்துவ பட்டம் பெற்றார்களா என்ற சந்தேகம் வருகிறது. அறிவு ஆற்றல் திறமை புத்திசாலியான மருத்துவர்கள் உடனடியாக ஆய்வு செய்து காரணத்தை வெளி படுத்தி இருப்பார்கள்.
Why homework for a girl child studying 3rd std? E Ve Ra should have stayed in his Karnataka only.
Disgusting comment. Please keep petty politics away from peoples personal loss.