வாசகர்கள் கருத்துகள் ( 35 )
thannozhukkamillaa suyanalam mikka kudumbakollaikku adikoliavar.ivar nooraandu vaazhndhaalenna sethaal yenna. makkal alladi madiya vendiyadhuthaan.
ஆம்....
இதற்குப் பெயர் தான் சந்தர்ப்பவாத அரசியல்!
தமிழக வளர்ச்சி என்பதைவிட கோபாலபுர மக்களின் வளர்ச்சி என்பதுதான் சரியானதாக இருக்கும்
ஆமாமாம்... மிகவும் பாடுபட்டிருக்கிறார். கையில் காசில்லாமல், ரயிலில் டிக்கெட் எடுக்க வசதி இல்லாமல், தமிழக வளர்ச்சி ஒன்றே குறிக்கோள் என்கிற எண்ணத்தில், பாவம் கழிவறையில் ஒளிந்துகொண்டு சென்னை பயணித்து, எப்படியோ கட்சியில் சேர்ந்து, தமிழக வளர்ச்சிக்காக மிகவும் பாடுபட்டிருக்கிறார்.
சனாதனம் என்ற ஒற்றை வார்த்தையை வைத்து இந்திக்கூட்டணியை சாய்த்த தீம்காவின் சாதனையே சாதனை. மற்றதெல்லாம் ஒரே வேதனை.
திருவாரூரிலிருந்து டிக்கெட்டே இல்லாமல் ரயிலேறி சென்னை வந்து தமிழ் நாட்டையே குலுக்கிய உத்தமரை நமது பிரதமர் புகழ்ந்துள்ளார்
மூன்றாம் முறையும் எங்கள் பாஜக ஆட்சி அமைய உதவியவர் மாண்புமிகு உதயநிதியும் மேதகு வீரமணியும் தான். இரட்டைகுழல் துப்பாக்கி போல செயல்பட்டனர்
அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை நிரந்தர எதிரிகளும் இல்லை. அரசியல் சதுரங்கத்தில் காய்கள் எப்படி நகரும் என்பதை காலம் மட்டுமே கணிக்க முடியும்.
யாரோ ஒருவர் ஆற்றோடு போனாலும் ஆதாயம் இல்லாமல் போக மாட்டார் என்று சொல்வார்கள்!
மேலும் செய்திகள்
வீடு புகுந்து தாக்கிய சம்பவம் 14 பேர் மீது வழக்கு பதிவு
2 hour(s) ago
பெயிண்டரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு பதிவு
2 hour(s) ago
புதிய தெரு மின் விளக்கு எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு
2 hour(s) ago