வாசகர்கள் கருத்துகள் ( 10 )
Make AgroCommodities Pricrs, MarketDriven Prices Increasing with Reasonable MSPs& FoodSecurity Rations. Recover Costs of All Freebies/Concessions 90%Not Due& VoteBribes/VV Fat PayPerks etc from Ruling Parties& their Leaders for ReCrediting into Govt for MinmWage Job Creations in Development Works. Let those MegaLooters go Bankrupt
oh kanns...are you ok....anything wrong....pl take care
இனி இந்திய விவசாயிகள் என்று சொல்லாமல் தமிழ்நாடு தவிர்த்த இந்திய விவசாயிகள் என்று சொல்லுங்கள்.
முன்பு விவசாயம் ஒரு துணை தொழில். தமிழகத்தில் திராவிட ஆட்சிக்கு முன் விவசாய நிலம் யாரிடம் இருந்தது என்றும் பதிய வேண்டும். அவர்களின் வாரிசுதான் உண்மையான விவசாயி. உழுபவனுக்கு நிலம் சொந்தம், அடங்க மறு, வீரப்பரம்பரை போன்ற திட்டத்தில் நிலம் இழந்தவர் ஏராளம். அந்த நிலங்கள் அரசு நிர்ணயிக்கும் விலையில் கேட்கும் உரிமையாளர் வாரிசுக்கு ஒப்படைக்க வேண்டும்.
பொய். ஆறாயிரம் கிடைக்கவில்லை என்றால் நீ விவசாயி இல்லாமல் பொய்யாக பதிந்திருப்பாய். தமிழ் நாட்டில் உன்னைப் போல் ஆயிரக்கணக்கான அதிகாரிகள் உதவியுடன் பதியப்பட்ட பொய்யான பதிவுகள் நீக்கப்பட்டது. அதில் உன் பெயர் இருக்கலாம். திராவிட அரசியலின் புரட்டுகள் மத்திய அரசிடம் வேகாது.
6.000 ம் வருவது இல்லை இது நாடகம்
நீ சொல்லிகிட்டே இரு உபி .
காலைல சூடான சாம்பார் இவன்
அறிவாலயத்தில் இருந்தால் அது தெரிந்தும் மறைக்கப்படும். அறிவாலயத்தில் இருந்து வெளியே வந்தால் மட்டுமே தெரியும்
அப்ப சரி