வாசகர்கள் கருத்துகள் ( 16 )
சோத்துக்கு மதமாறுன பாலைவன அடிமைங்க ஏன் பொங்குறானுங்க
இந்தியாவில் உள்ள மக்களை எல்லாப் பிரச்சனைகளிலும் இருந்து அயோத்தியில் ராமர் கோயிலைக் கட்டி மேலும் மேலும் அதைக் காட்டிக் காட்டி திசை திருப்பியாச்சு,அப்புறம் என்ன ..???
ஏன்டா இங்க கட்டுமரத்துக்கு தெரு தெருவா சிலை வைக்க்குறான் பேணா வைக்குறான் அதுக்கு வாய தொறக்க மாட்டியா அடிமையே
ராமரும் இனி பணம் காய்ச்சி மரம்தான் ,பணம் இனி அவருக்கும் கொட்டோ கொட்டென்று கொட்டப்போகுது ....
திறப்பு விழாவாம் அதனால் தான் முருமு அழைக்க பட்டுள்ளார் வருவாரா சந்தேகம் தான்
உண்மை குருவி அன்பரே. எதிர்கட்சிகள் பலவும் பதைபதைப்பில் உள்ளன. அடுத்த லோக் சபா தேர்தலில் அவர்கள் காணாமல் போகும் வாய்ப்பை அவர்களே அமைத்துக் கொண்டார்கள். இறுமாப்பு மற்றும் பொறாமை குணம் கொண்ட அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
எந்த ஒரு விஷயமும் நாம் பார்க்கும் பார்வையைப் பொறுத்தே அமையும். கடந்த பத்து வருடங்களில் மத்திய அரசு இந்திய கிறிஸ்துவர்களுக்கோ, முஸ்லீம்களுக்கோ எதிராக என்ன செய்தது என்று சொல்ல முடியுமா? இதுவரை எடுக்கப் பட்ட அத்தனை முடிவுகளும் இந்திய மக்கள் நன்மையை உத்தேசித்து மட்டுமே எடுக்கப் பட்டவை. ஒரு மத சார்பற்ற அரசு என்றால் எந்த ஒரு மதத்தை மட்டும் சாராமல் அனைத்து மதத்தையும் சமமாக பாவித்து அரவணைத்துச் செல்வது. அனைத்து மத பண்டிகைகளுக்கும் ஒதுக்காது, விலக்காது எல்லோருக்கும் பொதுவான ஒரு பிரதமராக வாழ்த்து சொல்கிறார்.
ராமரை பொருளாதாரம் ஈட்டும் உருவகமாக்கி காலம் பல ஆகிவிட்டன இதுபோன்ற காரியத்தை மேலும் மேலும் சிறப்புற செய்வதை சாதனையாக காட்டிக்கொள்ளும் ஈனத்தனத்தை தான் ஏற்கமுடியவில்லை
பொய்யாகக் கட்டமைக்கப்பட்ட யுனஸ்கோ திமுக தான். அது சரியா?
பொருளாதாரத்தை மட்டும்???????? ஏற்றுக்கொள்கிறீர்களல்லவா?
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நெருங்கநெருங்க பல எதிர்க்கட்சிகளுக்குநெஞ்சு அடைக்கிறது..
அது நியாயமான விஷயமா என்பதை ராமரின் மனத்துக்கே விட்டுவிடுகிறேன் அரசியல் கட்சி மதத்தின் மீது சாய்ந்து தேர்தலை சந்திப்பது தான் ஜனநாயகமா? இதெற்கெல்லாம் ராமர் பாடம் கற்பித்தால் மட்டுமே ராமரின் நீதி வெல்லும்
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
6 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
6 hour(s) ago