வாசகர்கள் கருத்துகள் ( 8 )
பஸ்வான் அவர்கள் சின்ன சின்ன மனஸ்தாபம் இருந்தால் விட்டு தள்ள வேண்டும். தேச விரோத், ஊழல் பேர்வழிகளிடம் இருந்து... நாட்டை காக்க வேண்டும். அதற்க்காக விட்டு கொடுத்தால் நாட்டுக்கு நன்மையே !!!?
தேர்தல் பத்திர மோசடி .....தேசிய ஜனநாயக கூட்டணி ) இருந்து லோக் ஜனசக்தி வெளியேற வேண்டும்.
தொழில் துறை அமைச்சர் பசுபதி குமார் பரஸ், மோடி அமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்து அதிருப்தியை வெளிப்படுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. ராஜினாமா செய். இன்னும் ஒருமாதம் தானே..
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலை தான் பாஜகவுக்கு பீகாரில் இருக்கிறது போல் உள்ளதே!
பிகார், மேற்கு வங்கம், ஒரிசா மாநிலங்களில் ஐம்பது சதவிகித இடங்களில் பிஜேபி வெல்கிறது. தமிழகத்தில் காங்கிரசை கழட்டி விட்டால் ஒரு சீட் கூட வெல்லாது.அதனால் எல்லாம் தெரிந்தவர் போல பேச வேண்டாம். அடுத்து தமிழகம் தான். நாற்பதில் இருபது பிஜேபி.
குழப்பாதிங்க பாஸ். பசுபதி பாரஸ், ராம் விலாஸ் பாஸ்வானின் சகோதரர், சிராக் பாஸ்வானை ஏமாற்றி கட்சியை அபகரிக்க திட்டம் தீட்டினார். பாஜக சரியான பாடம் கொடுத்திருக்கிறது. சிராக்கை அங்கிகரித்து, பூபதி பாரஸை கழற்றி விட்டது.
அய்யனே திரும்பவும் INDIA கூட்டணி பக்கம் மறந்துபோய்க்கூட திரும்பிடாதீங்க. அப்புறம் திரிசங்கு சொர்க்கம்தான். அங்கே இருந்து கெடுத்து குட்டி சுவராக்கிவிட்டு மறுவேலையை பாருங்கள்.
பாஜகவிற்கே ஒதுக்கீடு குறைவுதான். கூட்டணி வெற்றியை உறுதி செய்ய இவ்வளவு கீழே இறங்கக் கூடாது.
மேலும் செய்திகள்
கார் கவிழ்ந்து விபத்து மருத்துவ மாணவி பலி
3 hour(s) ago
ஏமாற்றுகிறார் யூனுஸ் வறுத்தெடுக்கிறார் மாஜி பிரதமர்
3 hour(s) ago
மும்பை பெண் பயணியிடம் மோசமாக நடந்த மூன்று டாக்சி டிரைவர்கள் கைது
3 hour(s) ago | 1
75 சதவீத இந்திய மாணவர்களின் கனடா விசா விண்ணப்பம் ரத்து
4 hour(s) ago
மஹாராஷ்டிராவில் நகராட்சிகளுக்கு டிச., 2ல் தேர்தல்
4 hour(s) ago
ஜாமின் உத்தரவு ரத்து
4 hour(s) ago