வாசகர்கள் கருத்துகள் ( 13 )
அவங்க தலைமையும் அப்படித்தான்
அவளும் அதே போல் அடிவாங்க வேண்டும்
அந்த பெண்ணை லேசில் விடக்கூடாது. கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்.
நாய் மௌனமாக இருந்தது அந்தப் பெண் நாயாகி விட்டாள்
நாய் கூட்டம் நாட்டில் பெருத்து விட்டது
பன் பிரெட் பார்ட்டிங்கதானே
ஆமாம் ஆமாம். யார் அந்த சார்கள் நிறைய பேர் தமிழ்நாட்டில் உள்ளனர்.
அடுக்கு மாடி என்றால் நாய் வளர்க்காமல் இருப்பதுதான் நல்லது. இல்லை என்றால் மற்றவர்கள் நறுமணம் அல்லது நாய் குறைப்பதை பொருட்படுத்தக்கூடாது..
Maybe she’s not blessed with children
நான் வசிக்கும் அடுக்குமாடியில் ஒரு வக்கீல் உள்ளார். மிக மிக நல்லவர். பொது விஷயத்தில் யாராவது வாலாட்டினால் தீர்ந்தது கதை. அவரது நடவடிக்கை நேர்மையில் அடங்கி இருக்கும் . அந்தமாதிரி ஒவ்வொரு குடியிருப்பில் நடுவர் இருப்பது மிகமிக அவசியம். இல்லாட்டி எல்லாரும் தான்தோன்றி தனமாக வாழ்வார்கள்.
அடுக்கு மாடி குடியிருப்புகளில் நாய்கள் வளர்ப்பதை தடை செய்யலாம்
நாயை விட அந்த பெண்ணின் நடத்தை தான் மிக மோசமாக இருக்கிறது
நாயாடே பழகினால் நாய் புத்தி வரும் அல்லவா ?