வாசகர்கள் கருத்துகள் ( 11 )
இந்த 400 கோடியில் 350 கோடி மோடிஜிக்கு என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரான் அதிபர் பயணம் செய்த ஹெலிகாப்டர் போல ஒன்றை பப்புவிற்கு தந்து விடுங்கள். பிரச்னை தீர்ந்தது
மக்கள் கட்சியின் கொள்கைகளையும், ஆளும் திறனையும் அவர்களின் முந்தைய செயல்திறனையும் பார்த்து ஓட்டு போட்டால் இப்படுயெல்லாம் கட்சிகள் ஊதாரி தனமாக செலவு செய்ய மாட்டார்கள்
இந்த ராஹுலு சொன்னாப்புல, அவுங்க கட்சி வேட்பாளர்களுக்கு டெபாசிட் கட்டகூட பணம் இல்லை என்று. இப்போ?. பேசறதெல்லாம் பொய்யி.
ஏன் நிர்மலா அவர்கள் கூட தேர்தலில் செலவு செய்ய பணம் இல்லை என்றார்களே அத விட்டுட்டீங்களே
எந்த மரியாதைக்குரிய அப்பா வீட்டு பணம்?
இவையெல்லாம் கூட தேர்தல் செலவில் காட்டுவார்களா? இப்படி பிரயாணம் செய்ய எங்கிருந்து பணம் வருகிறது?
சொகுசு விமானத்தில் போறதுக்கு கட்டணம் கிடையாது. ஓட்டல்ல தங்கினா வாடகையும் தரமாட்டாங்க.
ஜகத் , KAL போன்ற கழக கார்பரேட் தலைவர்களது ஹெலி, விமானங்களும் பயன்படுத்தபட்டாலும் செலவுக் கணக்கில் சேர்க்கப்படுமா என்பது சந்தேகம்.
அந்த நிறுவனங்களின் சந்தாக்காரர்கள் யார் என்று கூறினால் நன்றாக இருக்கும். தனியராக இருக்க கண்டிப்பாக வாய்ப்பே இருக்காது . அப்படி இருந்தால் அவர் எல்லா நிலைகளிலும் படி அளக்கவேண்டும் இல்லைஎன்றால் அந்த நிறுவனங்கள் கட்சிக்காரர்களின் சொத்தாக இருக்கும், சாராயக்கடை முதல் ... நல்லவேளை சுடுகாடு தனியாருக்கு சொந்தம் இல்லை, அப்படி இருந்தால் அதையும் இவர்களே வாங்கியிருப்பார்கள். வந்தே மாதரம்
வருடத்தில் முக்கால்வாசி நாட்கள் வெளிநாடுகளுக்கு பறக்கும் பப்பு மம்மு பாப்பாவுக்கு இதெல்லாம் சாதாரணமப்பா.
மேலும் செய்திகள்
மீன் பிடித்தலில் உலகளவில் இந்தியா இரண்டாம் இடம்
1 hour(s) ago
மீனாட்சி அம்மன் கோவிலில் டிசம்பரில் கும்பாபிஷேகம்?
3 hour(s) ago
4 ஆண்டாக சிறையில் இருக்கும் தென் ஆப்ரிக்கருக்கு ஜாமின்
3 hour(s) ago
செக்போஸ்ட் இரும்பு தடுப்பில் பைக் மோதி வாலிபர் பலி
3 hour(s) ago
வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் சிக்கினார்
3 hour(s) ago
பெண்ணை மிரட்டி பணமோசடி செய்த ஹரியானா வாலிபர் கைது
3 hour(s) ago
தலைமறைவு குற்றவாளி 2 ஆண்டுக்கு பின் கைது
3 hour(s) ago