வாசகர்கள் கருத்துகள் ( 10 )
ONOP உண்மையில் அவசியமா என்று யோசிக்க வேண்டும். 82 வயது ஓய்வூதியருக்கு எந்த பெரும் செலவுகளும் இருக்க வாய்ப்பு குறைவு. அவருக்கு ஏன் 62வயது ஓய்வூதியருக்கு இணையான பென்ஷன்?
பொய் சொல்லி நாட்டு மாக்களை ஏமாற்றும் உரிமை தங்களுக்கு மட்டுமே உரித்தானது மகாபிரபு.
காங்கிரஸ் பேசியது அண்டப்புளுகு னா தாங்கள் பேசியது என்னவோ அய்யா?
சுதந்திரம் பெருக்கத்திற்காக பாடுபட்டவர்கள் பெயர்கள் அவர்கள் உடும்பத்தார்களே மறந்து போய்விட்டார்கள், இப்போதேல்லாம் குறுநில மன்னர்களின் மற்றும் மாமன்னர்கள் பெயர்களிலில்தான் உலகமே இயங்கிக்கொண்டு இயங்கிக்கொண்டு இருக்கிறது அப்படி இருக்க ஆண்ட புளுகி, ஆகசப்புளுகு, நிரந்தர புளுகு, நித்திய புளுகு என்று புளுகிலேயே வளர்ந்து, புளுகிலேயே வாழ்ந்து வரும் ஜீவராஜிகளுக்கு திரு கர்மவீரர், திரு அப்துல்கலாம், திரு வ வு சிதம்பரனார், சுப்ரமணிய பாரதியார், திரு கக்கன் , திரு ஏழ்மையியேலே வாழ்ந்த அவர் வீட்டு வாடகை கொடுக்க முடியாத நிலையில் அவருடைய உடமைகளை தூக்கி எரிந்தும் ஹான் முன்னாள் பிரதமர் கூட சொல்லாமல் வாழ்ந்த எளிமை மற்றும் அவர்களின் கொள்கைகள் அல்லது அவர்கள் பின்பற்றிய சுதந்திர நாட்டின் மாண்பினை யாராவது ஒருவர் பின்பற்றுகிறார்களா ? இங்கு நீங்கள் எளிமையாக வாழ்ந்து என்ன பயனைக் கண்டீர்கள் இங்கு மழை பொழியவில்லை, வெள்ளம், பஞ்சம், வறுமை, விலைவாசி ஏற்றம், எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் தங்கள் மீதும் , தாங்கள் சார்ந்த கட்சிகளின் மீதும் போதாதற்கு இந்துக்கள் மற்றும் அவர்கள் ஆர்ந்த ஒரு பிரிவினவர்களே காரணம் என்று தினம் மூலைக்கு மூலை பிரச்சாரங்கள் செய்துகொண்டும் , பொய்யையே மூலதனமாகக் கொண்டு செயல்படும்போது எதுவுமே எடுபடாது . வந்தே மாதரம்
கடந்த ப த்து ஆண்டுகளாக பொய் ஜே பி அரசுதான் ஆட்சியில் உள்ளது, இப்போதும் காஸ்மீரில் தினமும் குண்டு சத்தந்தான் கேட்கிறது, அமைதி பூங்கா ஆகிவிட்டதா ? பொய்யர்கள் ஆட்சி என்பதை பிரதமரும் தினமும் நிரூபிக்கிறார், உருப்படியாக ஏதாவது செய்தால்தான் அமைதி வரும், கையை தட்டுங்கள், விளக்கு ஏற்றுங்கள் என்றால் அமைதி வராது, உள்துறை அமைச்சரை னுப்புங்கள், இன்னும் பெண்ச்சை தேய்க்கணுமா ? வேலையை பார்க்க சொல்லுங்கள்.
முப்பது ஆண்டுகளாக அண்டை நாட்டின் உதவியுடன் பயங்கரவாதிகள் ஆட்டம் போட்ட போது எங்கே இருந்தீர்கள்? இப்போ ராணுவம் மீது கல்லெறி நின்றுவிட்டது. காங்கிரஸ் தலைவரே பிரிவினைவாத ஆதரவாளருடன் அளவளாவி புகைப்படம் எடுத்து மகிழ்விக்கிறார். இவற்றையெல்லாம் தாண்டி அமைதியாக தேர்தல் நடக்கிறதே.
என்னமோ காஷ்மீருக்கெ சென்று வந்தது போல் காங்கிரஸிற்கு பீ பீ வாசிக்கிறீர்கள். ராணுவக்ஞ் வீர்களை கேளுங்கள். அவர்கள் இப்போதுள்ள நிலமையும் பால்யா தொடை நடுங்கிகள் காலத்தையும் அறிவார்கள். சரியான ராணுவ உபகாரணகள் கொடுக்காமல் கஞ்சத்தனம் காட்டியவர்கள். வீரம் சினிமாவில் காட்டியது அது உண்மை சம்பவம். பாகிஸ்தான் மும்ப குண்டு வெடிப்பில் அஆதரவு அளித்தவர்கள் இப்போது காங்கிரஸுடன் ஒப்பந்தத்திலுள்ள மூத்த மூத்த தலையவர். ஏன் இஙகு கோவையில் கடந்த தீபாவளி சமயத்தில் கார் வெடித்து பலியானான் ஒரு தீவர வாதி கும்பலை சேர்ந்தவன் இஙகு எப்பெடி எப்படி கயிறு திருத்தி ஜிங்ச்சா ஊடகங்களும் போலீசும் நடித்தார்கள். மறந்துடுச்சி. பீ ஜீ பி தமிழகத்தில் அஆட்சிக்கு வந்தால் ஒரு கும்பலுக்கு அஸ்தியில் ஜுரம் அந்த விடும்
சார் இப்போதான் விழித்திருக்கிறார் போலும்,, காஸ்மீரின் இன்றய விவரம் தெரியவில்லை பாவம்
100 ரூபாய் தசரதான் இனிமே 200 ரூபாய் தசராதான்
ஊழல் ஒழியணும் ...... வேலைவாய்ப்பு அதிகரிக்கணும் .....