வாசகர்கள் கருத்துகள் ( 23 )
கேஜ்ரிவால் காங்ரஸும் பாஜகவும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்று சொல்லி டெல்லி மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடித்து விட்டு மதுபான லைசென்ஸ் வழங்கியதில் மிகப்பெரிய ஊழலை செய்து கொள்ளையடித்து விட்டு,ஈடியிடமிருந்து தப்பிக்க அதே காங்ரஸுடன் கூட்டணி வைப்பது மக்களுக்கு புரியாமலா போகும்.
எப்படி இருந்த நான் இப்படி ஆகிவிட்டேன்.
யார்..... எத்தனை தொகுதியில் தோற்ப்பது என்பதில் உடன்பாடு.... விளங்கிடும்.
மத்திய அரசு நிர்பந்தகளுக்கு பாடியகூடாது . இந்த கும்பல் பஞ்சாபில் இந்த தர்ணாவை செய்ய்யட்டும் தைரியம் இருக்கா? தூண்டி விடும் டில்லி வாலா அங்கு எலி வலையில் பதுஙகி பூமிக்கடியில் தோண்டி கொண்டிருக்கு. வெளியில் வந்தால் பூனை யோ அல்லது பருந்தோ கவ்வி சென்று விடும். ஆனால் பூணையிடம் அக்ரீமெண்ட் பருந்திடம் முடியாதெ.
அந்த பஞ்சாப் விவசாயிகளை டில்லிக்குள் விட்டு போராட விடுங்க. டில்லி மக்கள் கடுப்பாகி இந்த இரண்டு கட்சிகளுக்கும் ஆப்பு அடிப்பார்கள். சென்ற முறை நடந்த பஞ்சாப் இடைத்தரகர்கள் போராட்டத்தில் ஆன டிராபிக் பிரச்சினையில் டில்லி மக்கள் கடுப்பாகி விட்டனர். இந்த போராட்டத்தை தூண்டி விடும் கட்சிகள் காங்கிரஸும் ஆப்பும்தான். முள்ளை முள்ளால் எடுக்க...
ஆகா கூடி பஞ்சாபில் அரைகுறை ஆத்மீ பெரிய நாமம் போட்டுடிச்செய்ய மானமிழந்த ஒரு கட்சிக்கு
ஊழலை எதிர்க்க பிறந்த கட்சி (ஆம் ஆத்மி) ஊழலுடனேயே கூட்டணி ........
எதிர் எதிர் அணியெல்லாம் சுயநலத்திற்காக கூட்டணி. மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.நாட்டுப்பற்று இல்லாதவர்களுக்கு ஆதரவு தரக்கூடாது
காங்கிரஸ் தனித்து நின்றாள் மூன்றாம் இடம் கிடைக்கும் .அதுவே ஆம் ஆத்மி கூட்டணியில் டெல்லி யில் 2 தொகுதியிலாவது வெற்றிபெற முடியும்.கார்கே அவர்களுக்கு முதல் வெற்றி .
வடநாட்டு பிரேமலதா ராகுலுடன் யார் கூட்டணி வைத்தாலும், வைக்காவிட்டாலும், ஒரு பிரயோஜனமும் இல்லை.
மேலும் செய்திகள்
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
6 hour(s) ago | 5
மேற்குவங்கத்தில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி
6 hour(s) ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
9 hour(s) ago | 13