வாசகர்கள் கருத்துகள் ( 4 )
ஒரே நாளில் கூட்டணியை மாற்றிக் கொள்ளும் கட்சிகள், கட்சிகள் தாவும் அரசியல் பிரமுகர்கள், மாற்றி மாற்றிப் பேசும் அரசியல் தலைகள் இருக்கும்போது இப்படி நடந்தது ஆச்சரியமான விஷயமோ அல்லது குற்றச்சாட்டுக்கு உரிய விஷயமோ அல்ல. இந்திய கான்ஸ்டிடியூஷனை மதிப்பேன், காப்பேன் என்று பிரமாணம் செய்து விட்டு காலிஸ்தான் ஆதரவுக் குரல் கொடுப்பதை விடவா?
பாரதீய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் இதுவும் நடக்கும் இன்னமும் நடக்கும். எல்லாம் பதவியும், பணமும் படுத்தும் பாடு.
கடந்த 8 ஆண்டுகளில் மொத்தமாக 7 பேர் மட்டுமே முழு மதிப்பெண் பெற்ற நிலையில், இந்த ஆண்டு 67 மாணவர்கள் முழு மதிப்பெண்ணான 720 மதிப்பெண் பெற்றுள்ளனர். அதிலும், ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் உள்ள ஒரு மையத்தில் தேர்வு எழுதியவர்களில் 6 பேர் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இதற்கெல்லாம் மேலாக 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்கள் கூட, நீட் தேர்வில் 700-க்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்றிருப்பது நீட் தேர்வு என்பது குளறுபடிகளின் உச்சமாக இருப்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது
அதிக புத்திசாலிகள் உருவாவதில் உங்களுக்கு என்ன பொறாமையோ? பல பிரபல பள்ளிகளில் மிகவும் புத்திசாலி மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி கிடைக்கிறது .அவர்கள் அதிக மதிப்பெண் பெறுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை. 30, 40 வருடங்களுக்கு முன்பு எண்பதுக்கு மேல் எடுத்தாலே மருத்துவ இடம் கிடைத்துக் கொண்டிருந்தது.
மேலும் செய்திகள்
நேபாளத்திற்கு அனைத்து உதவிகளும் செய்ய தயார்; பிரதமர் மோடி ஆதரவு
1 hour(s) ago | 1
எதிரிகளுக்கு ஆதரவு தரும் காங்: பாஜ குற்றச்சாட்டு
2 hour(s) ago | 2
5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்து; குஜராத்தில் 4 பேர் பலி!
3 hour(s) ago | 1
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
8 hour(s) ago | 7