வாசகர்கள் கருத்துகள் ( 4 )
வீட்டிலேயே இருந்து சாமி கும்பிட்டால் இந்த பிரச்சனைகள் எல்லாம் வராது. மேலும் கோவிலுக்கு செல்லும் போது காணிக்கையை உண்டியலில் போடுவதா இல்லை தட்டில் போடுவதா என்ற பிரச்சனையும் வராது.
நீயும் வீட்டிலேயே இருந்திருக்கலாம்.இப்படி பெர்முடா சென்று கஷ்ட்டப்பட்டு சம்பாதிக்க வேண்டாம்
இதை விட அதிக பக்தர்கள் வரும் திருமலையில் அனைத்து வசதிகளும் 24 மணிநேரம் கிடைக்கிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் வந்தாலும் சமாளிக்கிறார்கள். ஆனால் சபரிமலையில் வருமானம் ஒன்றே குறிக்கோள். அரசு தேவசம் போர்டு மனநிலை மாற வேண்டும்.
திருப்பதி கோவிலை பற்றி நான் அடிக்கடி ஒப்பிட்டு கருத்து தெரிவித்து உள்ளான். கேரளா கம்யூனிஸ்ட் அரசு ஹிந்துக்களை மதிப்பதில்லை. அதுவே இந்த அவலத்துக்கு முக்கிய காரணம். முதலில் கேரளாவில் கம்யூனிஸ்ட் அரசு ஒழியவேண்டும்.
மேலும் செய்திகள்
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
55 minutes ago
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
1 hour(s) ago
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
1 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
1 hour(s) ago
வி.மணவெளி பள்ளிக்கு கூடுதல் கட்டடம் திறப்பு
2 hour(s) ago