வாசகர்கள் கருத்துகள் ( 8 )
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
இஸ்ரேல் போல ஒரே நாளில் நமது பார்டர் ஏரியாவிலே நடக்கும் அன்னியாய சம்பவங்களுக்கு பதில் கொடுத்து அடக்கமுடியாதா தினந்தோறும் இதே தொல்லையாக நமக்கு உள்ளதே அங்கே பல ஆண்டுகளாக நிம்மதியான வாழ்க்கையே இல்லையே
இதுபோன்ற நமது வீர்களின் உயிர்த்தியாகம் மனதை மிகுந்த வேதனையடையச்செய்கின்றது. நாம் நமது ராணுவத்தை என்னதான் நவீனப்படுத்தினாலும் பயங்கரவாதிகள் அதைவிட நேர்த்தியான ஆயுதங்களை பெறுகின்றனர். நமது ராணுவம் இனி ஆளிலில்லாமல் தாக்கும் வலிமையைப்பெறவேண்டும். அதோடு செயற்கைகோள்கள் மூலம் நுண்ணறியும் திறனையும் மேம்படுத்தவேண்டும். அப்பொழுதுதான் நமது வீரர்களின் உயிர்த்தியாகம் இல்லாமல் போகும். இதுபோன்ற செய்திகளால் மனது வலிக்கின்றது. ஜெய் ஹிந்.
நேற்றுதான் சொன்னார் உமர் அப்துல்லா ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக இஸ்லாமிய பயங்கரவாத அசம்பாவிதங்கள் நடக்குமென சொன்னார் இதோ நடந்துவிட்டது உடனடியாக உமர் அப்துல்லாவை பிதுக்கினால் உண்மை வெளிவரும்
முதல்ல இஸ்லாமிய பயங்கரவாத ஆதரவு கட்சிகளை தடைசெய்து கைதுசெய்ய வேண்டும்
முதல்ல இஸ்லாமிய பயங்கரவாத ஆதரவு கட்சிகளை தடைசெய்து கைதுசெய்ய வேண்டும்
இதுபோன்று வீரமரங்கள் ஏட்படும்போது காங்கிரஸ் தலைவர்கள், திமுக தலைவர்கள், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் என்றைக்காவது வருத்தம் தெரிவித்திருக்கிறார்களா? என்றைக்காவது பாகிஸ்தான் அரசுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்களா? தேச துரோகிகள் அவர்கள்.
இதுபோன்ற நமது வீரர்களின் மரணம் தொடர்ந்து நடக்காமல் இருக்க இந்தியா, பாகிஸ்தான் மீது மீண்டும் ஒரு கடுமையான surgical strike நடத்தி, பாகிஸ்தானுக்கு சரியான பாடம் புகட்டவேண்டும்.
மேலும் செய்திகள்
ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் புதிய கட்சி துவக்கம்
3 hour(s) ago
திருக்கனுார் பள்ளியில் பாரதியார் பிறந்த நாள்
3 hour(s) ago
சாலையில் திடீர் பள்ளம் பொதுமக்கள் அச்சம்
3 hour(s) ago
ஆசிட் வீசினால் இனி கொலை முயற்சி வழக்கு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
3 hour(s) ago | 1
மணவெளி தொகுதியில் சாலை அமைக்கும் பணி
3 hour(s) ago