வாசகர்கள் கருத்துகள் ( 7 )
கட்சித் தாவல் தவறு என்றால் கட்சியோடு தாவலும் தவறு தான். தேர்தலுக்கு முன் ஆயிரம் கதைகள் சொல்லி ஒரு கட்சியை வசைபாடி மக்களிடம் ஓட்டு வாங்கி ஜெயித்த பின், கொஞ்ச நாளிலேயே விசை பாடிய கட்சியிடம் வசியப்படுவதும், வெளியிலிருந்து சப்போர்ட், வெளியே வெளியே போய் சப்போர்ட், விஷயங்களின் பேரில் சப்போர்ட் என்று பல்டி அடிப்பதும் தவறு தான்.
பாஜகவுக்கு கைகொடுத்ததின் பலனைJJP கட்சி அறுவடை செய்கிறது. பாஜகவை நம்பி மோசம் போன மாநில கட்சிகளில் JJP உம் இடம் பிடித்துவிட்டது. ஆந்திர NCP மற்றும் பீகார் NK இன்னும் பாடம் படிக்கவில்லை என்றல் இனியாவது உஷாராக இருக்கவேண்டியது அவசியம்.
இந்திரா செய்யாததையா பிஜேபி செய்து விட்டது. கல்கத்தாவில் நடந்த அட்டூழியத்தை பத்ரி பேச துப்பில்லை .மேற்கத்திய நாடுகளுடன் கூட்டு சேர்ந்து இந்தியாவை துண்டாட நினைக்கும் காங்கிரஸ் துரோகிகள் தேவையில்லை.
தேவிலால் சவுதாலா குடும்பமே அரசியலில் செல்லாக்காசு ஆகிவிட்டது. எதிர்காலம் கருதி மற்றவர்களும் வெளியேறிவிடுவார்கள்.
மத மாற்ற தடை சட்டம் வேண்டும். ஓகே. அதுபோலவே ஒரு கட்சியில் இருந்து வேறு கட்சிக்கு தவினால் தற்போது உள்ள பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். மேலும் அதற்கு பின் 7 ஆண்டுகளுக்கு அடுத்த கட்சிக்கு செல்ல கூடாது என்று ஒரு சட்டம் கொண்டு வரலாம்
இந்த அரசியலை மக்கள் நிராகரிக்க வேண்டும் இதனை நாடு முழுவதும் ஒரு கட்சி செய்ய நினைப்பது தவறு
ஜெயலலிதாவுக்கு அப்பறம் அதிமுகல இருந்து தீமுகவுக்கு வந்து மந்திரியானா பரவாயில்லயா?
மேலும் செய்திகள்
ஆரோவில்லில் வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு விழா
4 minutes ago
அறிவியல் கண்காட்சி
36 minutes ago
வழிப்பறி வாலிபரிடம் போலீசார் விசாரணை
36 minutes ago
பள்ளி மாணவிகள் கடத்தல் போக்சோவில் வாலிபர் கைது
36 minutes ago
வந்தே மாதரம் நிகழ்ச்சி
36 minutes ago
கலா உத்சவ் போட்டி
37 minutes ago
யு.டி.சி., - எல்.டி.சி., பதவிக்கான பணி ஆணை வழங்கல்
37 minutes ago
அறிவியல் கண்காட்சி சபாநாயகர் துவக்கி வைப்பு
37 minutes ago
அரசு உயர்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு
38 minutes ago
வந்தே மாதரம் பாடல் 150வது ஆண்டு விழா
38 minutes ago